tag:blogger.com,1999:blog-2059020065266678441.post4644010690272026811..comments2023-11-02T20:14:50.476+05:30Comments on ♥ ரேவா பக்கங்கள் ♥: எதிர்பார்புகள் நிறைந்த வீடு...ரேவாhttp://www.blogger.com/profile/12873626365988317855noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-2059020065266678441.post-27759518200612592292012-05-25T12:39:07.231+05:302012-05-25T12:39:07.231+05:30//சுமக்க முடிய மனச்சுமை
என்னை பயமுறுத்த,
புதிதாய் ...//சுமக்க முடிய மனச்சுமை<br />என்னை பயமுறுத்த,<br />புதிதாய் கிடைத்த<br />சொந்தகளின் சிரிப்பும்<br />அன்னியமாய்த் தெரிய, <br />ஆறுதல் என்னவோ<br />ஆழப் பொதிந்திருந்த<br />உன் மீதான நம்பிக்கை <br />மட்டும் தான்.<br /><br />உயிர் கொடுத்த <br />உறவில் தொடங்கி,<br />அடித்து விளையாடும்<br />என் உடன்பிறந்தவரில் இருந்து ,<br />விரும்பிக் குடித்த<br />தேநீர் குவளை,<br />அணைத்துறங்கும்<br />என் செல்ல பொம்மையென,<br />அனைவரையும் <br />நீ சூடிய <br />ஒற்றை கயறோடு<br />பிரிந்து வந்தாகிற்று... <br /><br />உன் பிரமாண்டம் <br />என்னை பயமுறுத்த,<br />அம்மாவின் இடத்தில் அத்தையும்,<br />அப்பாவின் இடத்தில் மாமாவையும்,<br />தம்பியின் இடத்தில் கொழுந்தனையும்,<br />தங்கையின் இடத்தில் நாத்தனாரையும்,<br />என் இஷ்ட தெய்வத்தின் <br />இடத்தில் உன் குலதெய்வத்தையும், <br />வைக்கையில் உணர்ந்தேன்<br />ஆணாய் பிறந்திருக்கலாம் என்று..//<br /><br />ஒரு ஆணாய் என்னை குற்ற உணர்வு கொள்ளவைக்கிறது.. கவிதை.. மிகச் சிறந்த படைப்பாக வந்திருக்கிறது..Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-57502892113725216882012-03-16T23:32:52.769+05:302012-03-16T23:32:52.769+05:30நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழி...நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.<br /><br />நன்றி <br />யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-54433246635537068982012-02-13T15:11:19.795+05:302012-02-13T15:11:19.795+05:30உயிர் கொடுத்த
உறவில் தொடங்கி,
அடித்து விளையாடும்
...உயிர் கொடுத்த <br />உறவில் தொடங்கி,<br />அடித்து விளையாடும்<br />என் உடன்பிறந்தவரில் இருந்து ,<br />விரும்பிக் குடித்த<br />தேநீர் குவளை,<br />அணைத்துறங்கும்<br />என் செல்ல பொம்மையென,<br />அனைவரையும் <br />நீ சூடிய <br />ஒற்றை கயறோடு<br />பிரிந்து வந்தாகிற்று... <br />------------<br /><br />இன்றும்..என்றும்<br />இந்த ஏக்கங்களை..<br />பெண்கள் சுமப்பது உண்மை.<br />வாசிக்கிற போதே...<br />வலிக்கிற பொழுது..<br />எழுதும்போது..உங்கள்<br />இதய உலை..எப்படி கொதித்திருக்கும்?<br /><br />எத்தனை சொட்டு<br />கண்ணீர்த்துளிகள் இந்த <br />கவிதை எழுதிய காகித்தில் விழுந்து<br />காய்ந்திருக்கும்.<br /><br />எல்லாம் புரிந்து கொள்கிற<br />ஆயிரம் மனிதர்கள் வேண்டாம்.<br />ஒரே ஒரு கணவன்<br />துணையிருந்தால் போதுமே..<br /><br />தங்கள் எழுத்துக்களின் வலிகளை<br />சத்தியத்தன் வார்த்தைகள்<br />என்று வழிமொழிகிறேன்.<br /><br />தீபிகா.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-25004130587303434302012-01-31T14:58:06.112+05:302012-01-31T14:58:06.112+05:30veedu கூறியது...
"சகோ உங்கள் வலையினை வலை...veedu கூறியது...<br /><br /> "சகோ உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி<br /><br />மிக்க நன்றி சகோ என்னை அறிமுகப்படுத்தியதற்க்கு...Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-6398530169710584462012-01-31T14:57:24.270+05:302012-01-31T14:57:24.270+05:30bala கூறியது...
உன் பிரமாண்டம்
என்னை பயமு...bala கூறியது...<br /><br /> உன் பிரமாண்டம்<br /> என்னை பயமுறுத்த,<br /> அம்மாவின் இடத்தில் அத்தையும்,<br /> அப்பாவின் இடத்தில் மாமாவையும்,<br /> தம்பியின் இடத்தில் கொழுந்தனையும்,<br /> தங்கையின் இடத்தில் நாத்தனாரையும்,<br /> என் இஷ்ட தெய்வத்தின்<br /> இடத்தில் உன் குலதெய்வத்தையும்,<br /> வைக்கையில் உணர்ந்தேன்<br /> ஆணாய் பிறந்திருக்கலாம் என்று..<br /><br /> penkalin manathai padam pidithirukkum kavithai thozhiye superb mega arumai<br /> kavithaiil etharththam irukinrathu<br /> vazhthukkal reva<br /><br /><br />மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.,...தொடர்ந்து வாருங்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-79909907807934664942012-01-31T07:03:55.864+05:302012-01-31T07:03:55.864+05:30"சகோ உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்...<a href="http://blogintamil.blogspot.in/2012/01/blog-post_31.html" rel="nofollow">"சகோ உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி<br /></a>Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-81982740522122816082012-01-28T15:11:54.034+05:302012-01-28T15:11:54.034+05:30உன் பிரமாண்டம்
என்னை பயமுறுத்த,
அம்மாவின் இடத்தில்...உன் பிரமாண்டம்<br />என்னை பயமுறுத்த,<br />அம்மாவின் இடத்தில் அத்தையும்,<br />அப்பாவின் இடத்தில் மாமாவையும்,<br />தம்பியின் இடத்தில் கொழுந்தனையும்,<br />தங்கையின் இடத்தில் நாத்தனாரையும்,<br />என் இஷ்ட தெய்வத்தின்<br />இடத்தில் உன் குலதெய்வத்தையும், <br />வைக்கையில் உணர்ந்தேன்<br />ஆணாய் பிறந்திருக்கலாம் என்று..<br /><br />penkalin manathai padam pidithirukkum kavithai thozhiye superb mega arumai<br />kavithaiil etharththam irukinrathu<br />vazhthukkal revaகவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-34721773039459802652012-01-28T12:47:24.135+05:302012-01-28T12:47:24.135+05:30siva sankar கூறியது...
:)so sweet revakkka
...siva sankar கூறியது...<br /><br /> :)so sweet revakkka<br /><br /><br />thankyou so much siva brother..............Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-9629136443644103392012-01-28T12:45:56.566+05:302012-01-28T12:45:56.566+05:30இந்திரா கூறியது...
இந்தப் பதிவிற்குப் பின் எழ...இந்திரா கூறியது...<br /><br /> இந்தப் பதிவிற்குப் பின் எழுதிய சமீபத்திய பதிவிற்கு கருத்து சொல்ல வந்தேன்.<br /> ஆனால் comment box திறக்கவில்லை.<br /> ஆதலால் இங்கே..<br /><br /> //புரியாத அன்புக்கு அருகில்<br /> இருந்து பயனிலை //<br /><br /> அர்த்தமுள்ள ஆழமுள்ள வரிகள்.<br /> பலருடைய மனநிலை இதுதான்.<br /> ஆனால் பயனில்லை எனத் தெரிந்தும் விலக முடிவதில்லையே.. காரணம் புரியாத புதிராய் வாழ்க்கை.<br /><br /> அருமையான பதிவு.<br /> பாராட்டுக்கள்.<br /><br />முதலில் மன்னிக்கவும் தோழி, என் உற்ற நட்பாய் நான் முதலில் கருதுவது என் தளத்தைய்தான், என் சந்தோஷங்களையும் , சோகங்களையும் இங்கே தான் முதலில் சொல்வேன், ஏதோ ஒரு மனக்கசப்பில் எழுதியது, அதனாலே கருத்துப்பெட்டியை நீக்கினேன்..<br />உங்கள் வருகைக்கு மிக்க நன்றி தோழி, இனி வரும் பதிவுகளில் உங்கள் வரவை எதிர்பார்க்கிறேன்....Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-85230883628291625762012-01-28T12:40:56.983+05:302012-01-28T12:40:56.983+05:30veedu கூறியது...
வேரோடு பிடிங்கி வேறிடத்தில் ...veedu கூறியது...<br /><br /> வேரோடு பிடிங்கி வேறிடத்தில் வைக்கப்பட்ட மரம் அன்பு எனும்<br /> தண்ணீரால் தழைக்கலாம்...<br /> அதன் துளிர்களில்<br /> தான் வாழ்ந்த இடத்தின்...<br /> பெருமைகள் அடங்கியிருக்கும்...<br /><br /><br />மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ, அன்பால் தான் மனித உயிர் தழைக்கும்... மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்... தொடர்ந்து வாருங்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-43971825616942780292012-01-28T12:38:55.279+05:302012-01-28T12:38:55.279+05:30சரியில்ல....... கூறியது...
ச்சே.... உங்களுக்க...சரியில்ல....... கூறியது...<br /><br /> ச்சே.... உங்களுக்குள்ள ஒரு குட்டி 'தாமரை' குடியிருக்காங்க..... மறக்காமல் வாடகை வாங்கிக்குங்க.....<br /><br />இது சரியில்லையே, ஹி ஹி நன்றி உங்கள் வருகைக்கு சகோ... தொடர்ந்து வாருங்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-71343484427457291932012-01-28T12:37:50.365+05:302012-01-28T12:37:50.365+05:30எவனோ ஒருவன் கூறியது...
அட்டகாசம் ரேவா. புகுந்...எவனோ ஒருவன் கூறியது...<br /><br /> அட்டகாசம் ரேவா. புகுந்த வீட்டில் முதல் அடியை எடுத்து வைக்கப் போகும் மணப் பெண்ணின் மன உணர்வை மிக அற்புதமாக கூறி இருக்கிறீர்கள். செம டச்சிங். உங்களின் மிகச் சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று.<br /><br /> பாராட்ட வார்த்தைகள் இல்லை என்னிடம். தலை வணங்குகிறேன் :)<br /><br /> ////உயிர் கொடுத்த<br /> உறவில் தொடங்கி,<br /> அடித்து விளையாடும்<br /> என் உடன்பிறந்தவரில் இருந்து ,<br /> விரும்பிக் குடித்த<br /> தேநீர் குவளை,<br /> அணைத்துறங்கும்<br /> என் செல்ல பொம்மையென,<br /> அனைவரையும் நீ சூடிய<br /> ஒற்றை கயறோடு<br /> பிரிந்து வந்தாகிற்று... ////<br /><br /> எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ....<br /><br />மிக்க நன்றி நண்பா உன் மனமார்ந்த பாரட்டுதலுக்கு, மகிழ்ந்தேன்...Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-1489560552806231692012-01-28T12:36:34.890+05:302012-01-28T12:36:34.890+05:30dhanasekaran .S கூறியது...
அழகு தமிழில் அழகான...dhanasekaran .S கூறியது...<br /><br /> அழகு தமிழில் அழகான கவிதை வாழ்த்துகள்.<br /><br />மிக்க நன்றி சகோ உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.,...தொடர்ந்து வாருங்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-54352940383026719772012-01-28T08:26:41.204+05:302012-01-28T08:26:41.204+05:30what to say. am also living with great poets like ...what to say. am also living with great poets like you..thanks again. keep on rocking.Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-14602339064099950762012-01-28T08:25:42.716+05:302012-01-28T08:25:42.716+05:30:)so sweet revakkka:)so sweet revakkkaAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-63886365899768395572012-01-27T12:08:16.113+05:302012-01-27T12:08:16.113+05:30இந்தப் பதிவிற்குப் பின் எழுதிய சமீபத்திய பதிவிற்கு...இந்தப் பதிவிற்குப் பின் எழுதிய சமீபத்திய பதிவிற்கு கருத்து சொல்ல வந்தேன்.<br />ஆனால் comment box திறக்கவில்லை.<br />ஆதலால் இங்கே..<br /><br />//புரியாத அன்புக்கு அருகில் <br />இருந்து பயனிலை //<br /><br />அர்த்தமுள்ள ஆழமுள்ள வரிகள்.<br />பலருடைய மனநிலை இதுதான். <br />ஆனால் பயனில்லை எனத் தெரிந்தும் விலக முடிவதில்லையே.. காரணம் புரியாத புதிராய் வாழ்க்கை.<br /><br />அருமையான பதிவு.<br />பாராட்டுக்கள்.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-77229082515495511502012-01-22T11:20:34.828+05:302012-01-22T11:20:34.828+05:30வேரோடு பிடிங்கி வேறிடத்தில் வைக்கப்பட்ட மரம் அன்பு...வேரோடு பிடிங்கி வேறிடத்தில் வைக்கப்பட்ட மரம் அன்பு எனும்<br />தண்ணீரால் தழைக்கலாம்...<br />அதன் துளிர்களில்<br />தான் வாழ்ந்த இடத்தின்...<br />பெருமைகள் அடங்கியிருக்கும்...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-82131713521666987432012-01-20T14:59:50.536+05:302012-01-20T14:59:50.536+05:30ச்சே.... உங்களுக்குள்ள ஒரு குட்டி 'தாமரை' ...ச்சே.... உங்களுக்குள்ள ஒரு குட்டி 'தாமரை' குடியிருக்காங்க..... மறக்காமல் வாடகை வாங்கிக்குங்க.....சரியில்ல.......https://www.blogger.com/profile/06596935615208612563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-57832351453588141102012-01-19T20:14:13.514+05:302012-01-19T20:14:13.514+05:30அட்டகாசம் ரேவா. புகுந்த வீட்டில் முதல் அடியை எடுத்...அட்டகாசம் ரேவா. புகுந்த வீட்டில் முதல் அடியை எடுத்து வைக்கப் போகும் மணப் பெண்ணின் மன உணர்வை மிக அற்புதமாக கூறி இருக்கிறீர்கள். செம டச்சிங். உங்களின் மிகச் சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று.<br /><br />பாராட்ட வார்த்தைகள் இல்லை என்னிடம். தலை வணங்குகிறேன் :)<br /><br />////உயிர் கொடுத்த<br />உறவில் தொடங்கி,<br />அடித்து விளையாடும்<br />என் உடன்பிறந்தவரில் இருந்து ,<br />விரும்பிக் குடித்த<br />தேநீர் குவளை,<br />அணைத்துறங்கும்<br />என் செல்ல பொம்மையென,<br />அனைவரையும் நீ சூடிய<br />ஒற்றை கயறோடு<br />பிரிந்து வந்தாகிற்று... ////<br /><br />எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ....எவனோ ஒருவன்https://www.blogger.com/profile/09462637780027715691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-57178116053790085162012-01-19T16:47:56.304+05:302012-01-19T16:47:56.304+05:30அழகு தமிழில் அழகான கவிதை வாழ்த்துகள்.அழகு தமிழில் அழகான கவிதை வாழ்த்துகள்.Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-72964527625044009552012-01-19T14:07:03.663+05:302012-01-19T14:07:03.663+05:30விக்கியுலகம் கூறியது...
மருமகப்பொண்ணு கலக்கல்...விக்கியுலகம் கூறியது...<br /><br /> மருமகப்பொண்ணு கலக்கல் கவிதை!<br /><br /><br />நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-16245608865144845812012-01-19T14:06:32.662+05:302012-01-19T14:06:32.662+05:30காட்டான் கூறியது...
புகுந்த வீட்டுக்கு போகும்...காட்டான் கூறியது...<br /><br /> புகுந்த வீட்டுக்கு போகும் பெண்ணின் மனதை அழகாக படம் பிடிச்சிருக்கின்றது கவிதை.<br /> வாழ்த்துக்கள்..!!<br /><br /><br /><br />மிக்க நன்றி அண்ணா உங்கள் கருத்துரைக்கு, தொடர்ந்து வாருங்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-32263961384272316822012-01-19T14:05:50.656+05:302012-01-19T14:05:50.656+05:30ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி கூறியது...
முன்னாடி ...ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி கூறியது...<br /><br /> முன்னாடி ஒருவாட்டி, அத்தைப் பையன் வந்தான்! அவனுக்குச் சமைச்சுக் கொடுத்தேன்னு செம பல்பு குடுத்தே! அப்பவும் ஏமாந்தோம்! இப்ப மறுபடியும் பல்ப்பா?<br /><br /> ஹா ஹா ஹா ரேவா, இனிமே உனக்கு நிஜமாவே கல்யாணம் ஆனாலும் நாம நம்ப மாட்டோம்!<br /><br />அட கவலைய விடு ரஜீவன், அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் அப்பா, ஹி ஹி ..நன்றி நண்பா உன் வருக்கைக்கும் மறுமொழிக்கும்,Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-87552500180900435842012-01-19T14:02:34.321+05:302012-01-19T14:02:34.321+05:30Mega கூறியது...
Hi I am a great fan of your w...Mega கூறியது...<br /><br /> Hi I am a great fan of your writings. this one is awesome. I just show my self in it. Just Great.<br /><br />உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் தோழி.... நன்றி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் தொடர்ந்து வாருங்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-83271999255619390422012-01-19T14:01:21.199+05:302012-01-19T14:01:21.199+05:30பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
எக்சலண்ட்.....பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...<br /><br /> எக்சலண்ட்....! உணர்வுகள் அற்புதமாக வெளிப்பட்டிருக்கின்றன. இது திருமணமாகும் அனைத்துப் பெண்களுக்கும் ஏற்படும் அனுபவம்தான். ஒரு பெண்ணால்தான் இந்தளவுக்கு உணர்வுகளை உள்வாங்கி எழுத முடியும், எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்!<br /><br /><br />வெகுநாள் கழித்து என் தளம் வந்திருப்பதாக அறிகின்றேன்...மிக்க மகிழ்ச்சி...நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அண்ணா....Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.com