tag:blogger.com,1999:blog-2059020065266678441.post4847251769742231946..comments2023-11-02T20:14:50.476+05:30Comments on ♥ ரேவா பக்கங்கள் ♥: காதலோடு நான்...ரேவாhttp://www.blogger.com/profile/12873626365988317855noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-2059020065266678441.post-8039008502304491732011-07-07T08:27:51.903+05:302011-07-07T08:27:51.903+05:30ஒவ்வோர் பந்திக் கவிதைகளிலும் காதலின் வித்தியாசமான ...ஒவ்வோர் பந்திக் கவிதைகளிலும் காதலின் வித்தியாசமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.Kavi Tendralhttps://www.blogger.com/profile/10392928617566649928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-86709677957135815562011-07-05T22:14:55.785+05:302011-07-05T22:14:55.785+05:30அழகான கவிதை நயம்,காதல் ஊறித் ததும்பும் வரிகள்...அர...அழகான கவிதை நயம்,காதல் ஊறித் ததும்பும் வரிகள்...அருமை சகோதரிVijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-45377835995660205812011-06-29T13:25:55.150+05:302011-06-29T13:25:55.150+05:30மீண்டும் உங்கள் பதிவுகளைப் பார்த்ததில் மிக்க மகிழ்...மீண்டும் உங்கள் பதிவுகளைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ரேவா....<br /><br />கலக்கல் ரேவா. ஒவ்வொரு கவிதையும் அழகு. அதிலும் குறிப்பாக இந்த கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன.... Back with a bang!!!<br /><br />உன் விசாரிப்புகளுக்கு<br />பிறகு,<br />சுகமாய் தெரிகிறது<br />என் காய்ச்சல்.....<br /> .<br />மழையில் உன் குடைக்குள்,<br />வரவேண்டும்<br />என்ற எண்ணத்தில்,<br />நான் மறைத்து வைத்த குடையை,<br />என்னைப் போல்<br />நீயும் மறைத்து வைத்ததால்,<br />மழையில் நனைந்த,<br />நம் காதலை என்ன செய்வது....எவனோ ஒருவன்https://www.blogger.com/profile/09462637780027715691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-81693959477465023192011-06-26T14:38:12.712+05:302011-06-26T14:38:12.712+05:30அருமையான கவிதை.அருமையான கவிதை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-43646716284131280442011-06-24T13:58:42.761+05:302011-06-24T13:58:42.761+05:30வருகைக்கு வாழ்த்துக்கள் ரேவா ...
கவிதை அனைத்துமே அ...வருகைக்கு வாழ்த்துக்கள் ரேவா ...<br />கவிதை அனைத்துமே அருமை அருமை அருமைவேங்கைhttps://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-37525250776935432152011-06-23T16:55:19.702+05:302011-06-23T16:55:19.702+05:30சௌந்தர் said...
நீ பேசிவிட்டு போனதிலிருந்து
இருப்ப...சௌந்தர் said...<br />நீ பேசிவிட்டு போனதிலிருந்து<br />இருப்புக் கொள்ளவில்லை <br />இதயம்....<br />மறுபடி ஒருமுறை <br />உன் குரல் கேட்க<br />காத்திருக்கிறது ஆவலோடு..///<br /><br /><br />உடனே போன் போட்டு பேச வேண்டி தானே...!!<br /><br />அதானே இது எனக்கு தோணலையே தம்பி...ஹி ஹி நன்றி///<br /><br />நீ எல்லாம் என் அக்கா... வேதனை அவமானம் வெட்கம்...!!!சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-25693897757419411322011-06-23T16:53:12.206+05:302011-06-23T16:53:12.206+05:30சௌந்தர் said...
காதல் அவஸ்தயானது தான்,
காத்திருக்...சௌந்தர் said...<br /><br />காதல் அவஸ்தயானது தான்,<br />காத்திருக்க சொல்லிவிட்டு,<br />வேலைப் பளு என்று<br />நீ அனுப்பும்<br />குறுந்தகவலை எரிச்சலோடு<br />பார்க்கும் போது....///<br /><br />ஹி ஹி ஹி ஹி :))<br /><br /><br />சகோ இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்...////<br /><br />இல்ல உன்ன நினைச்சு பார்த்தேன் அதான் சிரிப்பு வருது ஒரு அஞ்சு நிமிஷம் குறுஞ்செய்தி வரலைனா நீ எப்படி ஆகுறா எனக்கு தெரியும் ல :))சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-4011258661212163782011-06-23T16:26:54.249+05:302011-06-23T16:26:54.249+05:30விக்கியுலகம் said...
அழகான கவிதை நன்றி!
நன...விக்கியுலகம் said...<br /><br /><br /> அழகான கவிதை நன்றி!<br /><br /><br />நன்றி சகோ உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-68059932781623834912011-06-23T16:26:16.312+05:302011-06-23T16:26:16.312+05:30நிரூபன் said...
ஒவ்வோர் பந்திக் கவிதைகளிலும் ...நிரூபன் said...<br /><br /> ஒவ்வோர் பந்திக் கவிதைகளிலும் காதலின் வித்தியாசமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.<br /><br /> அருமையான கவிதை சகோ.<br /><br />நன்றி சகோ, உன் வருகைக்கும், மறக்காத அன்பிற்கும்ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-55588667111474138242011-06-23T16:25:36.358+05:302011-06-23T16:25:36.358+05:30நிரூபன் said...
சிறிய இடைவேளையின் பின்னர் மீண...நிரூபன் said...<br /><br /> சிறிய இடைவேளையின் பின்னர் மீண்டும் வந்திருக்கிறீங்க..<br /> வருக! வருக! அக்காச்சி<br /><br /><br />நன்றி நன்றி நன்றி சகோ...நலமா?ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-87350279326105287942011-06-23T16:24:35.756+05:302011-06-23T16:24:35.756+05:30தம்பி கூர்மதியன் said...
சமர்த்தியமாய்
வா...தம்பி கூர்மதியன் said...<br /><br /> சமர்த்தியமாய்<br /> வார்த்தைகளில் வேவு<br /> பார்ப்பது ஏன்?....//<br /><br /> உன்னய சந்தேக படுறாரு லூசு.!!<br /><br />அப்படியா?...இந்நேரம் நீ அருவாள எடுத்துட்டு கிளம்பிருக்க வேணாம்... ஹி ஹிரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-37570492706815702462011-06-23T16:23:35.967+05:302011-06-23T16:23:35.967+05:30தம்பி கூர்மதியன் said...
உன் வெக்கச்சிரிப்பு....தம்பி கூர்மதியன் said...<br /><br /> உன் வெக்கச்சிரிப்பு...//<br /><br /> வெட்கமா.!!? ஹி ஹி<br /><br />சரி விடு, எனக்கு வராத ஒன்னு அதன்.. ஹி ஹி உன் கமெண்ட் எல்லாம் பப்ளிஷ் பண்ணுறதுக்கு முன்னாடியே, நீ சொன்ன அத்தனை பிழைகளையும் சரி செய்து விட்டேன் கூர்.... நன்றிரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-58318644868460434662011-06-23T16:22:09.338+05:302011-06-23T16:22:09.338+05:30தம்பி கூர்மதியன் said...
மறுபடி ஒருமுறை
உ...தம்பி கூர்மதியன் said...<br /><br /> மறுபடி ஒருமுறை<br /> உன் குரல் கேட்க<br /> காத்திருக்கிறது ஆவலோடு..//<br /><br /> என்னது மாமா பேசிட்டாரா.!!?<br /><br /><br />ஆமாம் பேசுனாரு....அட போ பாரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-31100653584116174182011-06-23T16:20:39.875+05:302011-06-23T16:20:39.875+05:30# கவிதை வீதி # சௌந்தர் said...
மீண்டும் பதிவு...# கவிதை வீதி # சௌந்தர் said...<br /><br /> மீண்டும் பதிவுலகம் வந்ததற்க்கு வாழ்த்துக்கள்...<br /><br /> உங்கள் வருகை பிரகாசிக்கட்டும்..<br /><br /><br />மிக்க நன்றி நண்பரே....ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-80473069886833696422011-06-23T16:20:14.616+05:302011-06-23T16:20:14.616+05:30# கவிதை வீதி # சௌந்தர் said...
////
கவிதை...# கவிதை வீதி # சௌந்தர் said...<br /><br /> ////<br /> கவிதையில் எல்லாம்<br /> சொல்லிவிட முடியாத<br /> உன் காதலை,<br /> உன்னோடு இருக்கும் போது<br /> உணர்கின்றேன்..<br /> இது உனக்கே உண்டான<br /> ஒன்று.../////<br /><br /> அசத்தல் வரிகள்..<br /><br />நன்றி நண்பரே...உங்கள் அன்புக்கும் வருகைக்கும்ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-71059008213909834902011-06-23T16:19:06.991+05:302011-06-23T16:19:06.991+05:30angelin said...
welcome back revaa !!
சின...angelin said...<br /><br /> welcome back revaa !!<br /> சின்ன ப்ரேக்குக்கு அப்புறம் அருமையான காதல் கவிதை ..<br /><br />நன்றி தோழி....ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-48317761735546163632011-06-23T16:18:40.194+05:302011-06-23T16:18:40.194+05:30மாலதி said...
//அனைவரிடமும் நட்பாய்
பழகும...மாலதி said...<br /><br /> //அனைவரிடமும் நட்பாய்<br /> பழகும் நீ,<br /> என்னிடம் என் எண்ணம்<br /> அறிய, சமர்த்தியமாய்<br /> வார்த்தைகளில் வேவு<br /> பார்ப்பது ஏன்?....//<br /><br /> நல்லா இருக்கு<br /><br />நன்றி மாலதி உங்கள் வருகைக்கும், அன்பான மறுமொழிக்கும்ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-77832927946756832542011-06-23T16:18:05.102+05:302011-06-23T16:18:05.102+05:30தமிழ்வாசி - Prakash said...
நீ முத்தம்
கே...தமிழ்வாசி - Prakash said...<br /><br /> நீ முத்தம்<br /> கேட்க்கும் அழகுக்கே<br /> ஆயிரம் முத்தம் கொடுக்கலாம்....>>><br /><br /> ஆகா...ஆகா....ஆகா....<br /><br />ஹ ஹ நன்றி தமிழ்வாசி நண்பரே, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்....ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-79219086513962224022011-06-23T16:17:03.168+05:302011-06-23T16:17:03.168+05:30தமிழ்வாசி - Prakash said...
பதிவுலகிற்கு மீண்...தமிழ்வாசி - Prakash said...<br /><br /> பதிவுலகிற்கு மீண்டும் வந்தாச்சா...<br /><br />ஹ ஹ வந்தாச்சு நண்பாரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-77336780595052221232011-06-23T16:16:05.981+05:302011-06-23T16:16:05.981+05:30!* வேடந்தாங்கல் - கருன் *! said...
வாங்க தோழி...!* வேடந்தாங்கல் - கருன் *! said...<br /><br /> வாங்க தோழி..<br /><br />வந்தேன் நண்பரேரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-37214596805360296852011-06-23T16:15:39.625+05:302011-06-23T16:15:39.625+05:30sulthanonline said...
welcome back.
வந்தத...sulthanonline said...<br /><br /> welcome back.<br /> வந்ததும் அசத்தலான காதல் கவிதைகள். அனைத்து கவிதை தொகுப்புகளும் சூப்பர்.<br /><br />நன்றி நண்பரே...உங்கள் அன்புக்கும், வருகைக்கும்ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-91768148400846058882011-06-23T16:14:07.423+05:302011-06-23T16:14:07.423+05:30சௌந்தர் said...
விலகி விலகி
சென்றாலும்,
...சௌந்தர் said...<br /><br /> விலகி விலகி<br /> சென்றாலும்,<br /> விருச்சமாய் நீ<br /> எனக்குள்ளே...///<br /><br /> சரி தான்.... :))<br /><br /> எல்லாமே நல்லா இருக்கு :))<br /><br />நன்றி நன்றி நன்றி சௌந்தர்,...உனது வருகைக்கும் வாழ்த்துக்கும்ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-88022145935046632532011-06-23T16:13:16.598+05:302011-06-23T16:13:16.598+05:30A.R.ராஜகோபாலன் said...
அழகான கவிதைகளின் அற்பு...A.R.ராஜகோபாலன் said...<br /><br /> அழகான கவிதைகளின் அற்புத அணிவகுப்பு<br /><br />நன்றி சகோ உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-68305129281509636722011-06-23T16:12:46.142+05:302011-06-23T16:12:46.142+05:30சௌந்தர் said...
காதல் அவஸ்தயானது தான்,
கா...சௌந்தர் said...<br /><br /> காதல் அவஸ்தயானது தான்,<br /> காத்திருக்க சொல்லிவிட்டு,<br /> வேலைப் பளு என்று<br /> நீ அனுப்பும்<br /> குறுந்தகவலை எரிச்சலோடு<br /> பார்க்கும் போது....///<br /><br /> ஹி ஹி ஹி ஹி :))<br /><br /><br />சகோ இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்...ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-14976411361956542982011-06-23T16:11:31.515+05:302011-06-23T16:11:31.515+05:30சௌந்தர் said...
மழையில் உன் குடைக்குள்,
வ...சௌந்தர் said...<br /><br /> மழையில் உன் குடைக்குள்,<br /> வரவேண்டும்<br /> என்ற எண்ணத்தில்,<br /> நான் மறைத்து வைத்த குடையை,<br /> என்னைப் போல்<br /> நீயும் மறைத்து வைத்ததால்,<br /> மழையில் நனைந்த,<br /> நம் காதலை என்ன செய்வது....///<br /><br /> ம்ம்ம் ரெண்டு பேரும் நல்லா இருங்க..!!!<br /><br />ஹி ஹி ஏதோ உன் புண்ணியம்ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.com