tag:blogger.com,1999:blog-2059020065266678441.post4849021059084356742..comments2023-11-02T20:14:50.476+05:30Comments on ♥ ரேவா பக்கங்கள் ♥: இந்த மனுசன கட்டிக்கிட்டு நான் படுறபாடு இருக்கே..ரேவாhttp://www.blogger.com/profile/12873626365988317855noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-2059020065266678441.post-49723295449477000332012-05-25T12:51:13.099+05:302012-05-25T12:51:13.099+05:30//சாரி ரேவா மா, நானும் உனக்கு ஒத்தாசையா இருக்கணும்...//சாரி ரேவா மா, நானும் உனக்கு ஒத்தாசையா இருக்கணும்னு நினச்சு தான் இப்படி பண்ணுனேன்.... தெரியாம மெஷின் பால்ட் ஆகிடுச்சு, இத மனசுல வச்சுகிட்டு என் அம்மா எனக்கு ஆசையா வாங்கித்தந்த என் பைக் அஹ ஒன்னும் பண்ணிடாதாடானு கெஞ்சிக் கேட்டாரா, எனக்கோ ஒரே சந்தோஷம் ஆகா இந்த ஐடியா நமக்கு தோணாம போயிடுச்சேனு,//<br /><br />நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது..<br /><br />//என் இளவரசன் இன்னும் கண்ணுல மாட்டல//<br /><br />இதைதான் நம்ப முடியவில்லை..!Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-18037195500556371482012-02-12T12:08:53.665+05:302012-02-12T12:08:53.665+05:30இந்தப் பதிவை வலைச்சரத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன் ...இந்தப் பதிவை வலைச்சரத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன் சகோதரி. நேரமிருப்பின் பார்வையிடவும்.நன்றிAdminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-71084501506325050782011-03-25T15:07:41.171+05:302011-03-25T15:07:41.171+05:30ரேவா மேடம் சொல்லவே இல்ல!!!!ரேவா மேடம் சொல்லவே இல்ல!!!!தல தளபதிhttps://www.blogger.com/profile/12842415976607440596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-86543451346173932272011-03-22T17:25:39.201+05:302011-03-22T17:25:39.201+05:30எவனோ ஒருவன் said...
உங்கள் இளவரசரின் பதிவு மு...எவனோ ஒருவன் said...<br /><br /> உங்கள் இளவரசரின் பதிவு முகவரியைத் தாருங்கள் :-) அவரும் பதிவு எழுதிகிறவர் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்களே ;-)<br /><br />ஹ ஹ நண்பா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது... இந்த கதையே கற்பனை இதுல ஏங்க இருந்து என் இளவரசனோட முகவரியை தர... ஹி ஹி... தான் கெட்ட கொரங்கு தன்னோட வனத்தையும் சேர்த்து கெடுக்குமாம்.. அதுமாதிரி நான் பதிவு எழுதுறத, நான் என்னவன் எழுதுறதா மாத்தி யோசிச்சு எழுதினேன்... அவ்வளவே.. ஹி ஹி நன்றி நண்பா உன் வருகைக்கும் மறுமொழிக்கும்..........ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-82226425857309855782011-03-22T17:19:38.465+05:302011-03-22T17:19:38.465+05:30உங்கள் இளவரசரின் பதிவு முகவரியைத் தாருங்கள் :-) அவ...உங்கள் இளவரசரின் பதிவு முகவரியைத் தாருங்கள் :-) அவரும் பதிவு எழுதிகிறவர் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்களே ;-)எவனோ ஒருவன்https://www.blogger.com/profile/09462637780027715691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-58733947433049597042011-03-22T16:52:53.689+05:302011-03-22T16:52:53.689+05:30siva said...
ஓ நீங்களும் மதுரையா?? அப்டினா ...siva said...<br /><br /> ஓ நீங்களும் மதுரையா?? அப்டினா நீங்களும் மதுரையா... oh god beautiful oh god beautiful..........//<br /><br /> aaga onnu sernthugaley...oorru kaaravanga ellam...:)<br /><br />ஹ ஹ... நாங்களும் மதுரைகாரங்க தான்...ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-86242573699372087572011-03-22T16:51:03.720+05:302011-03-22T16:51:03.720+05:30சே.குமார் said...
சுவாரஸ்யமாக இருக்கு...
நன...சே.குமார் said...<br /><br /> சுவாரஸ்யமாக இருக்கு...<br /><br /><br />நன்றி நண்பரே.... உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-20125950812506879662011-03-22T11:56:49.719+05:302011-03-22T11:56:49.719+05:30ஓ நீங்களும் மதுரையா?? அப்டினா நீங்களும் மதுரையா....ஓ நீங்களும் மதுரையா?? அப்டினா நீங்களும் மதுரையா... oh god beautiful oh god beautiful..........//<br /><br />aaga onnu sernthugaley...oorru kaaravanga ellam...:)Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-20084896499072863222011-03-22T11:03:19.642+05:302011-03-22T11:03:19.642+05:30சுவாரஸ்யமாக இருக்கு...சுவாரஸ்யமாக இருக்கு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-78141323319013630462011-03-22T10:26:59.560+05:302011-03-22T10:26:59.560+05:30///அட யாரய்யா அந்த மனுசன், அதாங்க உங்க ஆளு பதெவெழு...///அட யாரய்யா அந்த மனுசன், அதாங்க உங்க ஆளு பதெவெழுதுறாரே என்று கூகிள் பண்ணுவோம் என்றால் அடுத்த பந்தியிலை ஒரு அணு குண்டையே போட்டு விட்டிட்டீங்க்..<br />இளவரசன் கண்ணிலை மாட்டலையா:))///<br /><br />நகைச்சுவை பதிவு எழுதும் போதே தெரியலையா என்னவர் இன்னும் அகப்படலன்னு...ஹ ஹ<br /><br />///இதென்ன வலை விடு தூதா... ஆவ்...இதுவும் நல்லா இருக்கே. இவ் இடத்தில் உங்கள் நேர்மையை நான் பாராட்டுறேன்.//<br /><br /> ஹி ஹி நன்றி சகோ <br /><br /><br />இப் பதிவு, இன்றைய காலத்தில் நிறையப் பேர் வாழ்வில் உணர்ந்து தெளிய வேண்டிய விழிப்புணர்வாகவும், முன்னுதாரணப் பதிவாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. <br /><br />சகோ உங்கள் ஆழமான கருத்துக்கும், அழகான மறுமொழிக்கும் என் அன்பான நன்றிகள்... டண்டணக்கா ஏய் டணக்கு<br />நக்கா.. நன்றி நன்றி நன்றி... உங்கள் பின்னோட்டம் கண்டு மகிழ்தேன் நெகிழ்ந்தேன் நன்றி நிரூபன்...ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-31999665920129991782011-03-22T10:21:23.160+05:302011-03-22T10:21:23.160+05:30இதில் உள்ள சிலேடையை ரசித்தேன். சிரித்தேன்..
என் பா...இதில் உள்ள சிலேடையை ரசித்தேன். சிரித்தேன்..<br />என் பாணில என்னவரை..<br />என்னுடைய பாணியிலை என்னவரை வாழ்த்திட்டு வந்தேன்..<br /><br />ஹி ஹி புரிஞ்சிருச்சா..பின்ன நிரூபனுக்கு புரியாமலா.. என்ன சகோ ஹி ஹரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-30928874791385102282011-03-22T10:19:08.001+05:302011-03-22T10:19:08.001+05:30என்ன உங்க ஆளு, பன்னிக் குட்டி ராமசாமியோடை பன்னி எப...என்ன உங்க ஆளு, பன்னிக் குட்டி ராமசாமியோடை பன்னி எப் எம்மை படிச்சாரா? அது செம காமெடி... நினைச்சு நினைச்சு சிரிச்சேன் நான். <br /><br />ரஜீவன் ( சும்மா காமெடிக்கு ) புகைப்படமே சிரிப்ப வரவைக்கும்... இதுல அவரோட எந்த பதிவா இருந்தா என்ன எல்லாமே நகைச்சுவை களஞ்சியம் தானே,,,,, ஹி ஹிரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-61154782285063311302011-03-22T10:16:42.001+05:302011-03-22T10:16:42.001+05:30உள் வீட்டு ரகசியத்தை இப்படிப் புட்டுப் புட்டு வைக்...உள் வீட்டு ரகசியத்தை இப்படிப் புட்டுப் புட்டு வைக்கிறீங்களே..<br />இந்தக் கதையில் வரும் நவீன ஆண்மகனை நாமெல்லோரும் கையெடுத்துக் கும்பிட வேண்டும். ஐயா பெரியவரே,( ஒரு மரியாதைக்காக சொல்றேன்) உங்களைக் காணக் கண் கோடி வேண்டுமய்யா.. சொன்ன சொல் கேட்கும் உங்களைப் போல நாட்டிலை எல்லோரும் இருந்தால் இந்த மாதர் சங்களிற்கே வேலை இல்லாது போய் விடும். பிறகெப்படி ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்று போர்க் கொடி தூக்க முடியும்:))))) <br /><br />ஹி ஹி சகோ அப்போ நீங்க முதல பிரம்மன் கிட்ட தான் மனு கொடுக்கணும்... ஏன்னா இப்போதைக்கு என்னவர் கற்பனைக் காதாபாத்திரம்..ஆனாலும் உங்கள் மறுமொழியை வழிமொழிகிறேன்... இதுபோல ஆண்கள் இருந்துட்ட பிரச்சினையே இருக்காதுல.. ஹ ஹரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-20397713183395886842011-03-22T10:13:52.878+05:302011-03-22T10:13:52.878+05:30இலக்கியத்தை வெளிப்படையாகக் காட்டும் உவமையணி.. நகைச...இலக்கியத்தை வெளிப்படையாகக் காட்டும் உவமையணி.. நகைச்சுவையிலும் ஒரு ரசனையினைத் தருகிறது. ஹ...ஹ... <br /><br />ஹி ஹி ஏதோ புதுசா சொல்லுறேங்க.. நீங்க சொன்ன சரியாத்தேன் இருக்கும் ஹ...ஹ..ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-34770431806196449642011-03-22T10:12:25.884+05:302011-03-22T10:12:25.884+05:30அட புதுச் சமையல் காரரு.. இதைப் படிக்கும் போது சிரி...அட புதுச் சமையல் காரரு.. இதைப் படிக்கும் போது சிரிப்புத் தான் வருகிறது. ஏன் கொஞ்சம் சொல்லிக் கொடுக்கக் கூடாதோ? <br /><br />நம்ம சமைக்கிற வள்ளல பாத்துட்டு அவரே கத்துக்குவாறு... கிடைச்சதும் மொத வேல அது தான் :-)ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-39147761505496201902011-03-22T10:10:16.461+05:302011-03-22T10:10:16.461+05:30///வணக்கம் சகோதரி, உங்களின் சமையல் கைப் பக்குவம் ச...///வணக்கம் சகோதரி, உங்களின் சமையல் கைப் பக்குவம் சரியில்லையோ?<br />அட பெண்ணிற்கு ஒத்தாசையாக இருக்கும் ஒரு ஆணை முதன்மையாக்கிக் கதையைத் தொடங்குகிறீர்கள். ////<br /><br />முதன்மைக் கடவுளே ஆண் தானே சகோ... அதான் என் கற்பனை நாயகனை முதன்மைப் படுத்தி இந்த பதிவுரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-90464046435773357062011-03-22T03:15:28.739+05:302011-03-22T03:15:28.739+05:30கடைசில எங்க வீட்டுல இருந்து அம்மா போன், பேசிட்டே இ...கடைசில எங்க வீட்டுல இருந்து அம்மா போன், பேசிட்டே இருக்கும்போது, என் போன் அஹ பிடிங்கி நான் அடிச்சது, சாப்பாடு போட மாட்டேன் னு சொன்னது எல்லாத்தையும் ப்ளாக் அஹ போஸ்ட் அஹ போட்டாராம் அது இன்னைக்கு ஹிட் ஆம்...என் அம்மாகிட்ட சொல்லி சொல்லி சிரிக்கிறாரு.... அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்... இந்த பாவி மனுசன கட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே ... அப்பப்பாஆஆஆஆஆ முடியல...யாராவதும் ஒரு வழி சொல்லுங்களேன்... //<br /><br />அட யாரய்யா அந்த மனுசன், அதாங்க உங்க ஆளு பதெவெழுதுறாரே என்று கூகிள் பண்ணுவோம் என்றால் அடுத்த பந்தியிலை ஒரு அணு குண்டையே போட்டு விட்டிட்டீங்க்..<br />இளவரசன் கண்ணிலை மாட்டலையா:))<br /><br />இதென்ன வலை விடு தூதா... ஆவ்...இதுவும் நல்லா இருக்கே. இவ் இடத்தில் உங்கள் நேர்மையை நான் பாராட்டுறேன். <br /><br />சகோதரி ரசித்தேன். உங்கள் பதிவினூடாக நீங்கள் சொல்ல வரும் யதார்த்தத்தையும் உணர்ந்தேன். இன்றைய கால கட்டத்தில் ஆணும் பெண்ணும் நட்புடன் பழகி பெண்ணினது சுக துக்கங்கள், வேலைப் பளுக்களில் ஆணும் பங்கெடுத்தால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக அமையும் என்பதை இக் காலத்திற்கேற்ற வகையில் அதாங்க நம்ம பதிவுலகிற்கேற்ற வகையில் நகைச்சுவையாக நச்சென்று மனதில் பதியும் வகையில் ஒரு சிறுகதை வடிவில் தந்திருக்கிறீர்கள்.<br /><br />இப் பதிவு, இன்றைய காலத்தில் நிறையப் பேர் வாழ்வில் உணர்ந்து தெளிய வேண்டிய விழிப்புணர்வாகவும், முன்னுதாரணப் பதிவாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-91311929016040773752011-03-22T03:10:53.025+05:302011-03-22T03:10:53.025+05:30எனக்கோ கோவம் வர கடைசில நம்ம நாற்று நண்பன் அதாங்க ந...எனக்கோ கோவம் வர கடைசில நம்ம நாற்று நண்பன் அதாங்க நம்ம நிரூபன் பாணில விளக்கமா....ஹி ஹி என் பாணில என்னவரை வாழ்த்திட்டு வந்து உக்காந்தேன்...//<br /><br />இதில் உள்ள சிலேடையை ரசித்தேன். சிரித்தேன்..<br />என் பாணில என்னவரை..<br />என்னுடைய பாணியிலை என்னவரை வாழ்த்திட்டு வந்தேன்..<br /><br />என் பாணில என்னவரை வாழ்த்திட்டு வந்தேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-75818377445032240522011-03-22T03:09:15.509+05:302011-03-22T03:09:15.509+05:30இதுல அப்போ அப்போ சிரிப்பு சத்தம் வேற என்னடா இந்த ம...இதுல அப்போ அப்போ சிரிப்பு சத்தம் வேற என்னடா இந்த மனுசன தலைல அடிச்சோமே சித்தம் கலங்கிடுச்சானு பாத்தா, மாத்தி மாத்தி யோசிக்கிற நம்ம ரஜீவன் பதிவ படிச்சிடு இருக்காரு..ஹி ஹி..//<br /><br />என்ன உங்க ஆளு, பன்னிக் குட்டி ராமசாமியோடை பன்னி எப் எம்மை படிச்சாரா? அது செம காமெடி... நினைச்சு நினைச்சு சிரிச்சேன் நான்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-47503721907962473222011-03-22T03:07:51.478+05:302011-03-22T03:07:51.478+05:30இவருக்கோ புல் ஹான்ட் சுடி போட்டு வயசான பாட்டிப் போ...இவருக்கோ புல் ஹான்ட் சுடி போட்டு வயசான பாட்டிப் போனாலே, அந்த பாட்டி வெட்க்க படுற அளவுக்கு பேசுவாரு, இதுல இந்த பொண்ணு இவரோட ரொமாண்டிக் லூக்குக்கே அவுட் ஆகிடுச்சு... (பாத்தாலே தெரிஞ்சது) இதுல பேசுனா அவளோ தான், என்னடா நம்ம தாலிக்கு வந்த சோதனைன்னு, தாலிய கண்ணுல ஒத்திக்கிட்டு, என் வீட்டு லூசு தலைல நறுக்குன்னு ஒரு கொட்டு, ஆனா என் புருஷன் ரொம்ப நல்லவங்க, நான் செல்லமா எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு,(செல்லமா தாங்க )ஹி ஹி//<br /><br />உள் வீட்டு ரகசியத்தை இப்படிப் புட்டுப் புட்டு வைக்கிறீங்களே.. <br />இந்தக் கதையில் வரும் நவீன ஆண்மகனை நாமெல்லோரும் கையெடுத்துக் கும்பிட வேண்டும். ஐயா பெரியவரே,( ஒரு மரியாதைக்காக சொல்றேன்) உங்களைக் காணக் கண் கோடி வேண்டுமய்யா.. சொன்ன சொல் கேட்கும் உங்களைப் போல நாட்டிலை எல்லோரும் இருந்தால் இந்த மாதர் சங்களிற்கே வேலை இல்லாது போய் விடும். பிறகெப்படி ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்று போர்க் கொடி தூக்க முடியும்:)))))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-42671276299296468892011-03-22T03:04:45.739+05:302011-03-22T03:04:45.739+05:30திடிருன்னு பாத் ரூம் ல இருந்து சத்தம் ஐய்யோ அம்ம்ம...திடிருன்னு பாத் ரூம் ல இருந்து சத்தம் ஐய்யோ அம்ம்மானு, என்னடா இன்னும் தேர்தல் முடியலையே அதுக்குள்ள கலைஞர் கத்துறாரேனு பாத்தா, என் வீட்டு மவராசா துணி துவைக்க போயி, என் அப்பா சீதனமா கொடுத்த வாசிங் மெஸின பொகைய வச்சுட்டாறு..அவ்வ்வ்வவ்வ்வ்//<br /><br />இலக்கியத்தை வெளிப்படையாகக் காட்டும் உவமையணி.. நகைச்சுவையிலும் ஒரு ரசனையினைத் தருகிறது. ஹ...ஹ...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-84562705599367024222011-03-22T03:03:31.679+05:302011-03-22T03:03:31.679+05:30டமால் னு ஒரு சத்தம், என்னனு போய் பாத்த........ என...டமால் னு ஒரு சத்தம், என்னனு போய் பாத்த........ என் வீட்டு மனுஷன் சமைக்கிறேன்னு சொல்லி, ஸ்டவ் ஆன் பண்றத்துக்கு பதிலா, இன்டெக்ஸ்டன் அட்டுப்புல குக்கர வச்சுருக்காறு...குக்கர் அக்செப்ட் ஆகாம வெடிச்சிருச்சு. நான் அடுப்படிக்குள்ள போனதும் அவரு பேய் முழி.முழிக்க .. எனக்கோ ஒரே கோவம்.... ஸாரி டி னு அவர் சொல்ல, எனக்குள்ள எப்படி அப்படி ஒரு காளியாத்தா ஒளிசுருந்தானே தெரியல, நீங்க ஆணியே புடுங்க வேணாம்... நான் நல்லா சமைக்காட்டியும் பரவா இல்ல... என் சமையலையே எப்போவும் போல சாப்பிடுங்கன்னு சொல்லி சமையல கவனிக்க போயிட்டேன்.. //<br /><br />அட புதுச் சமையல் காரரு.. இதைப் படிக்கும் போது சிரிப்புத் தான் வருகிறது. ஏன் கொஞ்சம் சொல்லிக் கொடுக்கக் கூடாதோ?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-58304912723253827092011-03-22T03:02:24.705+05:302011-03-22T03:02:24.705+05:30நீ ஒன்னும் சமைக்க வேணாம், இன்னைக்காவது நான் நல்ல...நீ ஒன்னும் சமைக்க வேணாம், இன்னைக்காவது நான் நல்ல சாப்பாடு சாப்புடுறேன்னு அவரே சமைக்க போயிட்டருங்க...//<br /><br />வணக்கம் சகோதரி, உங்களின் சமையல் கைப் பக்குவம் சரியில்லையோ?<br /><br />சரி நமக்கு சமைக்கிற வேலை மிச்சம்னு சொல்லி வீட்டு வேலைய கவனிக்க போனா... துவைக்க எடுத்து வச்ச துணி எல்லாத்தையும் நானே துவைக்கிறேன் நீ போ னு சொல்லிடாரு... என்ன ஆச்சு இந்த மனுசனுக்குனு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்..//<br /><br />அட பெண்ணிற்கு ஒத்தாசையாக இருக்கும் ஒரு ஆணை முதன்மையாக்கிக் கதையைத் தொடங்குகிறீர்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-75681883999654609032011-03-19T21:01:50.532+05:302011-03-19T21:01:50.532+05:30ப்ரியமுடன் வசந்த் said...
:-)))))))
ஹி ஹி ...ப்ரியமுடன் வசந்த் said...<br /><br /> :-)))))))<br /><br /><br /><br />ஹி ஹி நன்றி தல வருகைக்குரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-38928885278779834592011-03-19T21:00:51.671+05:302011-03-19T21:00:51.671+05:30தமிழ்வாசி - Prakash said...
அருமையா எழுதியிரு...தமிழ்வாசி - Prakash said...<br /><br /> அருமையா எழுதியிருகிங்க....சூப்பர்<br /><br /><br /> எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு<br /><br />நன்றி நண்பரே.... உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.com