tag:blogger.com,1999:blog-2059020065266678441.post5637774769765979336..comments2023-11-02T20:14:50.476+05:30Comments on ♥ ரேவா பக்கங்கள் ♥: இறுதியாய் இது உனக்காக....................ரேவாhttp://www.blogger.com/profile/12873626365988317855noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2059020065266678441.post-44240480965340076202012-06-06T20:39:14.387+05:302012-06-06T20:39:14.387+05:30கீதமஞ்சரி கூறியது...
மனதின் பாரத்தைக் கவிதையி...கீதமஞ்சரி கூறியது...<br /><br /> மனதின் பாரத்தைக் கவிதையில் இறக்கிவைக்க முயன்றிருக்கிறீர்கள். வெற்றி கிட்டியதா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். வாசித்து முடிக்கையில் என்னுள்ளும் அழுத்துகிறது பெரும்பாரம். இது உங்கள் கவிதையின் வெற்றிதான். கடைந்தெடுக்கும் பிரிவுத்துயரை ஒவ்வொரு வரிகளிலும் உணர்கிறேன். அருமை ரேவா.<br /><br /><br />மிகச்சரியான புரிந்துணர்வு அக்கா என்னை தவிர என்னை சரியாய் புரிந்துகொண்டவை என் எழுத்துகள் தான்... ஏதோ பாரம் நெஞ்சை அழுத்த வலி பொருக்காமல் இறக்கி வைத்தேன் இக்கவியில்.... உங்கள் மறுமொழி அன்பில் வெற்றி கிட்டியதாய் உணர்ந்தேன் அக்கா...மிக்க நன்றி... உங்களின் மறுமொழி ஒவ்வொன்றிற்க்கும் என் பக்கங்கள் காத்துக்கிடக்கின்றன....... தொடர்ந்து வாருங்கள் சகோதரி..........Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-27944174526545876812012-06-06T20:35:53.651+05:302012-06-06T20:35:53.651+05:30நிலவன்பன் கூறியது...
சகோதரியின் எண்ணங்களில் ஏ...நிலவன்பன் கூறியது...<br /><br /> சகோதரியின் எண்ணங்களில் ஏன் இப்போதெல்லாம் இவ்வளவு சோகம்?<br /><br /><br />ஏனோ தெரியலை சகோ, சீக்கிரம் இந்த பிரிவுத்துயரில் இருந்து மீள முயல்கிறேன் நன்றி சகோ உங்கள் வருகைக்கு :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-32737281325221299372012-06-06T20:34:11.110+05:302012-06-06T20:34:11.110+05:30Athisaya கூறியது...
வலித்துப்போகிறது மிகவே.இத...Athisaya கூறியது...<br /><br /> வலித்துப்போகிறது மிகவே.இதுவரை கிரங்கப்படுத்தாத சில ஏற்க முடிணாத பிரிவுகள் நெருப்பாய் முளைக்கின்றனஃஅவன்று விட்டாய் சொந்தமே.<br /> அருமையான பகிர்வு.ரசித்தேன்.வாழ்த்துகிறேன்.<br /><br />மிக்க நன்றி அதிசயா உங்கள் புரிந்துணர்வோடு தந்த மறுமொழிக்கு உற்சாகம் கொண்டேன்.. இனி தொடர்ந்து வாருங்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-62664713814840514582012-06-06T20:34:01.188+05:302012-06-06T20:34:01.188+05:30Athisaya கூறியது...
வலித்துப்போகிறது மிகவே.இத...Athisaya கூறியது...<br /><br /> வலித்துப்போகிறது மிகவே.இதுவரை கிரங்கப்படுத்தாத சில ஏற்க முடிணாத பிரிவுகள் நெருப்பாய் முளைக்கின்றனஃஅவன்று விட்டாய் சொந்தமே.<br /> அருமையான பகிர்வு.ரசித்தேன்.வாழ்த்துகிறேன்.<br /><br />மிக்க நன்றி அதிசயா உங்கள் புரிந்துணர்வோடு தந்த மறுமொழிக்கு உற்சாகம் கொண்டேன்.. இனி தொடர்ந்து வாருங்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-64121635659381755112012-06-06T20:32:38.133+05:302012-06-06T20:32:38.133+05:30இராஜராஜேஸ்வரி கூறியது...
இனி எழுத்தில் ஏற்றாத...இராஜராஜேஸ்வரி கூறியது...<br /><br /> இனி எழுத்தில் ஏற்றாதிருக்கயெண்ணி<br /> தோற்றுப்போகிறேன்<br /> இக்கவியிடம்..<br /><br />சகோ என் கவிதைக்கு என் கவியில் இருந்தே மறுமொழியா மகிழ்ந்தேன் சகோ :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-26762231759033466472012-06-06T20:31:45.622+05:302012-06-06T20:31:45.622+05:30கோவி கூறியது...
வலிகள்.. சுகமான வலிகள்.
மிக...கோவி கூறியது...<br /><br /> வலிகள்.. சுகமான வலிகள்.<br /><br /><br />மிக்க நன்றி முனைவரே :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-8536474981646877282012-06-06T20:31:24.710+05:302012-06-06T20:31:24.710+05:30சிட்டுக்குருவி கூறியது...
மீண்டும் ஒரு முறை ப...சிட்டுக்குருவி கூறியது...<br /><br /> மீண்டும் ஒரு முறை படிச்சேன்..:)<br /><br /><br />சந்தோஷமாயிட்டு உண்டு :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-25443955535814936412012-06-06T20:30:56.790+05:302012-06-06T20:30:56.790+05:30மயிலன் கூறியது...
மீண்டும் மீண்டும் வாசிக்க வ...மயிலன் கூறியது...<br /><br /> மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்த கடைசி பத்தி...:)<br /><br />மிக்க நன்றி மயிலன் உங்கள் வருகைக்கு :0Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-35651937194635000502012-06-06T20:30:30.664+05:302012-06-06T20:30:30.664+05:30கோவை மு.சரளா கூறியது...
தனிமையின் தவிப்பும்
...கோவை மு.சரளா கூறியது...<br /><br /> தனிமையின் தவிப்பும்<br /> பிரிவின் துயரமும்<br /> ஒரு சேர உலுக்கியது உங்கள் வார்த்தை உள்வான்கியத்தில் ..............ரசித்தேன்<br /><br /><br />மிக்க நன்றி தோழி கவின்மிகு கவி படைக்கும் தோழியின் பாராட்டுதலின் மகிழ்ந்தேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-39527263989759314542012-06-06T20:29:42.169+05:302012-06-06T20:29:42.169+05:30சிட்டுக்குருவி கூறியது...
Arumai
Solluvat...சிட்டுக்குருவி கூறியது...<br /><br /> Arumai<br /> Solluvathukku vaarththaikal illai really nice<br /><br /><br />மிக்க நன்றி சகோ :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-24649652146656080582012-06-06T20:29:22.280+05:302012-06-06T20:29:22.280+05:30வரலாற்று சுவடுகள் கூறியது...
////உன்னை பற்றி ...வரலாற்று சுவடுகள் கூறியது...<br /><br /> ////உன்னை பற்றி எதையும்<br /> இனி எழுத்தில் ஏற்றாதிருக்கயெண்ணி<br /> தோற்றுப்போகிறேன்<br /> இக்கவியிடம்..//////<br /><br /><br /> நான் ரசித்த வரிகள் ..!<br /><br /><br />மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-35557575716178232642012-06-06T20:28:40.088+05:302012-06-06T20:28:40.088+05:30Seeni கூறியது...
தவிர்க்க முடியாமல்-
தவிப...Seeni கூறியது...<br /><br /> தவிர்க்க முடியாமல்-<br /> தவிப்பு!<br /><br /> கவிதையோ -<br /> சிறப்பு!<br /><br /><br />கவிதைக்கு அதன் போக்கில் வீரியம் கொடுத்த உங்கள் மறுமொழிக்கு நன்றி சகோ :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-40067899433683535922012-06-06T20:27:43.952+05:302012-06-06T20:27:43.952+05:30Sasi Kala கூறியது...
கண்ணீரில் கரைக்க நினைத்த...Sasi Kala கூறியது...<br /><br /> கண்ணீரில் கரைக்க நினைத்து<br /> கவிதையில் முடிக்கிறேன்<br /> இத்துயரை...// மிக மிக ஆழமான வரிகள் அருமை மிகவும் ரசித்தேன் .<br /><br /><br />உடன் வருகை தந்து என்னை உற்சாகமூட்டும் உங்கள் அன்புக்கு நன்றி தோழி :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-23170807469011180372012-06-05T18:28:02.765+05:302012-06-05T18:28:02.765+05:30மனதின் பாரத்தைக் கவிதையில் இறக்கிவைக்க முயன்றிருக்...மனதின் பாரத்தைக் கவிதையில் இறக்கிவைக்க முயன்றிருக்கிறீர்கள். வெற்றி கிட்டியதா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். வாசித்து முடிக்கையில் என்னுள்ளும் அழுத்துகிறது பெரும்பாரம். இது உங்கள் கவிதையின் வெற்றிதான். கடைந்தெடுக்கும் பிரிவுத்துயரை ஒவ்வொரு வரிகளிலும் உணர்கிறேன். அருமை ரேவா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-83489642416108490582012-06-04T23:11:31.522+05:302012-06-04T23:11:31.522+05:30சகோதரியின் எண்ணங்களில் ஏன் இப்போதெல்லாம் இவ்வளவு ச...சகோதரியின் எண்ணங்களில் ஏன் இப்போதெல்லாம் இவ்வளவு சோகம்?SELECTED MEhttps://www.blogger.com/profile/13488558205788313102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-67924730116393031342012-06-04T20:31:29.413+05:302012-06-04T20:31:29.413+05:30வலித்துப்போகிறது மிகவே.இதுவரை கிரங்கப்படுத்தாத சில...வலித்துப்போகிறது மிகவே.இதுவரை கிரங்கப்படுத்தாத சில ஏற்க முடிணாத பிரிவுகள் நெருப்பாய் முளைக்கின்றனஃஅவன்று விட்டாய் சொந்தமே.<br />அருமையான பகிர்வு.ரசித்தேன்.வாழ்த்துகிறேன்.Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-37001187871639931302012-06-04T19:23:18.826+05:302012-06-04T19:23:18.826+05:30இனி எழுத்தில் ஏற்றாதிருக்கயெண்ணி
தோற்றுப்போகிறேன்
...இனி எழுத்தில் ஏற்றாதிருக்கயெண்ணி<br />தோற்றுப்போகிறேன்<br />இக்கவியிடம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-23945985391593939812012-06-04T18:10:42.274+05:302012-06-04T18:10:42.274+05:30வலிகள்.. சுகமான வலிகள்.வலிகள்.. சுகமான வலிகள்.கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-32572388986371141202012-06-04T18:07:56.774+05:302012-06-04T18:07:56.774+05:30மீண்டும் ஒரு முறை படிச்சேன்..:)மீண்டும் ஒரு முறை படிச்சேன்..:)ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-80064064786238072682012-06-04T16:41:44.347+05:302012-06-04T16:41:44.347+05:30மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்த கடைசி பத்தி...:)மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்த கடைசி பத்தி...:)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-47552744090508851002012-06-04T16:10:44.723+05:302012-06-04T16:10:44.723+05:30தனிமையின் தவிப்பும்
பிரிவின் துயரமும்
ஒரு சேர உல...தனிமையின் தவிப்பும் <br />பிரிவின் துயரமும் <br />ஒரு சேர உலுக்கியது உங்கள் வார்த்தை உள்வான்கியத்தில் ..............ரசித்தேன்அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-12334895127929212302012-06-04T16:09:51.640+05:302012-06-04T16:09:51.640+05:30Arumai
Solluvathukku vaarththaikal illai really n...Arumai <br />Solluvathukku vaarththaikal illai really niceஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-74435332508061296882012-06-04T15:38:45.984+05:302012-06-04T15:38:45.984+05:30////உன்னை பற்றி எதையும்
இனி எழுத்தில் ஏற்றாதிருக்...////உன்னை பற்றி எதையும் <br />இனி எழுத்தில் ஏற்றாதிருக்கயெண்ணி<br />தோற்றுப்போகிறேன்<br />இக்கவியிடம்..//////<br /><br /><br />நான் ரசித்த வரிகள் ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-49108205374665360302012-06-04T14:56:33.728+05:302012-06-04T14:56:33.728+05:30தவிர்க்க முடியாமல்-
தவிப்பு!
கவிதையோ -
சிறப்பு!தவிர்க்க முடியாமல்-<br />தவிப்பு!<br /><br />கவிதையோ -<br />சிறப்பு!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-69383758785173260842012-06-04T14:06:27.743+05:302012-06-04T14:06:27.743+05:30கண்ணீரில் கரைக்க நினைத்து
கவிதையில் முடிக்கிறேன்
இ...கண்ணீரில் கரைக்க நினைத்து<br />கவிதையில் முடிக்கிறேன்<br />இத்துயரை...// மிக மிக ஆழமான வரிகள் அருமை மிகவும் ரசித்தேன் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com