tag:blogger.com,1999:blog-2059020065266678441.post5648262713823539417..comments2023-11-02T20:14:50.476+05:30Comments on ♥ ரேவா பக்கங்கள் ♥: எதற்கு இந்த விலை....ரேவாhttp://www.blogger.com/profile/12873626365988317855noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2059020065266678441.post-44050264649111921862012-06-02T09:35:53.348+05:302012-06-02T09:35:53.348+05:30மனித உணர்வுகளும் சில காதலும் கூட வியாபாரமாகிப் போன...மனித உணர்வுகளும் சில காதலும் கூட வியாபாரமாகிப் போனது தான் காரணம்.பல இளையோருள் ஏகாந்த சிந்தனை முளை விடக்காரணம் இது போன்றதான சில அடிப்படை அற்ற கட்டாயங்கள் தர்.அருமையான பதிவு சொந்தமே..!வாழ்த்துக்கள்.சந்திப்போம்.Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-16485431539826475732011-01-31T12:00:04.405+05:302011-01-31T12:00:04.405+05:30நகைச்சுவை நடையில் இருந்தாலும் சொல்ல வந்ததை சரியாகச...நகைச்சுவை நடையில் இருந்தாலும் சொல்ல வந்ததை சரியாகச் சொல்லி விட்டீர்கள் தோழி. தொடர்ந்து இந்த மாதிரியான கருத்துமிக்க பதிவுகளையும் எழுதுங்கள் உங்கள் காதல் கவிதைகளுடன்.<br /><br />என் தனிப்பட்ட கருத்து :<br />வரதட்சணை வாங்கத் தூண்டுபவர்கள் பெற்றோர்களே. அவர்கள் நாம் எழுதும் பதிவுகளைப் படிப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. நம்மைப் போன்ற இளைஞர்கள் யாரும் வரதட்சணை, சாதி மத வேறுபாடு, ஏழை பணக்காரன் போன்றவற்றை ஆதரிப்பதில்லை. குமுதம், ஆனந்த விகடன், வாரமலரில் வரும் 'இது உங்கள் இடம்' போன்றவற்றிற்கு இம்மாதிரியான கருத்துக்களை அனுப்பினால் நிறைய மக்களைச் சென்றடையும் வாய்ப்பு உள்ளது. இது என் சொந்தக் கருத்து. ஏதேனும் தவறாகக் கூறி இருப்பின் மன்னிக்கவும்.எவனோ ஒருவன்https://www.blogger.com/profile/09462637780027715691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-28804129330589898602011-01-29T21:46:28.486+05:302011-01-29T21:46:28.486+05:30அவனி அரவிந்தன் said...
புதிய முயற்சி வரவேற்கத...அவனி அரவிந்தன் said...<br /><br /> புதிய முயற்சி வரவேற்கத்தக்கது. வரதட்சனை பற்றி பலரும் பலவிதங்களில் பல காலமாக எழுதியிருப்பினும், இன்னமும் இதைப்பற்றி எழுத வேண்டிய தேவை இருப்பது பெருத்த அவமானமே !<br /><br />உண்மைதான் அவனி அரவிந்தன்....வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-24816241547694812652011-01-29T18:55:38.154+05:302011-01-29T18:55:38.154+05:30புதிய முயற்சி வரவேற்கத்தக்கது. வரதட்சனை பற்றி பலரு...புதிய முயற்சி வரவேற்கத்தக்கது. வரதட்சனை பற்றி பலரும் பலவிதங்களில் பல காலமாக எழுதியிருப்பினும், இன்னமும் இதைப்பற்றி எழுத வேண்டிய தேவை இருப்பது பெருத்த அவமானமே !அவனி அரவிந்தன்https://www.blogger.com/profile/02758385748237614936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-34582546941041063982011-01-29T15:07:45.178+05:302011-01-29T15:07:45.178+05:30கவிநவன் said...
வரதட்சிணை கொடுமை, வரதட்சிணை ஒ...கவிநவன் said...<br /><br /> வரதட்சிணை கொடுமை, வரதட்சிணை ஒழிப்பு பற்றி எவ்வளவோ கதைகள் பதிவுகள் கவிதைகள் படித்திருக்கிறோம். ஆனால் உங்கள் பகிர்வு எனை ஒரு கணம் திகைக்க செய்து விட்டது.<br /> எனக்கும் கல்யாண வயதில் பையன் இருக்கிறான்.<br /> என் மகனை விலைக்கு விற்க மாட்டேன். என் மருமகள் உணர்வில் மகளாய் வாய்க்கட்டும்.<br /><br />முதலில் உங்கள் வருகைக்கும் உங்கள் வயதிற்கும் என் சிரம் பணிந்த வணக்கங்கள்... என் எழுத்தில் முதல் வெற்றியாய் நான் இதை கருதுகின்றேன்...உங்களுக்கு வரும் மருமகள் மகளாகவே அமைய அன்பெனும் ஆண்டவன் துணைகொண்டு வேண்டும் ஒரு மகள்... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி....ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-27207833518465061182011-01-29T15:03:38.345+05:302011-01-29T15:03:38.345+05:30MANO நாஞ்சில் மனோ said...
நல்ல முயற்ச்சி........MANO நாஞ்சில் மனோ said...<br /><br /> நல்ல முயற்ச்சி................பயனுள்ள பதிவும் கூட.......................வாழ்த்துக்கள்....<br /><br />நன்றி மனோ முதல் வருக்கைக்கும் வாழ்த்துக்கும்... தொடர்ந்து வாருங்கள்... என் வார்த்தைகள் வளம் பெற.ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-85784787774303342632011-01-29T15:02:21.847+05:302011-01-29T15:02:21.847+05:30sulthanonline said...
உங்களது இந்த முயற்சிக்க...sulthanonline said...<br /><br /> உங்களது இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் . அதுவும் புலிய பதுகாக்கிறத விட்டுட்டு பொண்ணுங்கள பாதுகாப்போம் . ..ம்ம் இதே மாதிரி ஏழுதுங்க. வருங்கால பெண் ரமணா! ரேவா வாழ்க!<br /><br /><br />ஹஹஅஹா நண்பரே... நான் ஏதோ எனக்கு வந்த frwd msg பத்திதான் சொன்னேன்..உங்கள் ஊக்கத்தால் வளர்கின்றேன்... தொடர்ந்து வாருங்கள் என் வார்த்தைகள் வளம் பெறும்... வருக்கைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-33918401247600488522011-01-29T14:59:44.416+05:302011-01-29T14:59:44.416+05:30ஞாஞளஙலாழன் said...
சமூகத்தின் மிகக் கொடுமையான...ஞாஞளஙலாழன் said...<br /><br /> சமூகத்தின் மிகக் கொடுமையான நோய் இது. உங்கள் தோழி உயிர் பிழைத்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் வரதட்சணை வேண்டாம் என்றால், பையனுக்கு ஏதாவது நோய் இருக்குமோ என்று பெண்ணை பெற்றவர்கள் நினைத்து விடுவார்களோ என்று நாங்கள் கவலைப்படுகிறோம். இதுவும் உண்மை தானே?<br /><br />சில மாற்றங்கள் நாம் உருவாக்க தயாரானால்., அதற்க்கான வழிகள் நம்மை வந்துசேரும்.... புறியவைத்தளிலும், புரிதலிலும் நாம் சளைத்தவர்கள் இல்லை தானே.... முதல் வருக்கைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!!!! தொடர்ந்து வாருங்கள்...ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-64431751746343405552011-01-29T14:55:39.518+05:302011-01-29T14:55:39.518+05:30sakthistudycentre-கருன் said...
உங்கள் புதிய ...sakthistudycentre-கருன் said...<br /><br /> உங்கள் புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்...<br /><br /> http://sakthistudycentre.blogspot.com/2011/01/mr.html<br /><br />நன்றி கருன் .... வருகைக்கும் வாழ்த்துக்கும்..ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-50365804976787180982011-01-29T14:54:33.232+05:302011-01-29T14:54:33.232+05:30karthikkumar said...
நல்லா எழுதி இருக்கீங்க ச...karthikkumar said...<br /><br /> நல்லா எழுதி இருக்கீங்க சகோதரி.....:)<br /><br />ஹ ஹ ஹா என்னை எழுதவச்ச உனக்கு தான் நான் நன்றி சொல்லணும் சகோரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-50396867133548481172011-01-29T14:53:23.373+05:302011-01-29T14:53:23.373+05:30karthikkumar said...
கொஞ்சம் விவரம் தெரிஞ்ச அ...karthikkumar said...<br /><br /> கொஞ்சம் விவரம் தெரிஞ்ச அதாவது நாலு விசயமும் பேசுற நம்மை போன்ற சகோதர சகோதரிகள் வரதட்சணை வாங்கவும் கொடுக்கவும் மாட்டேன். என்று உறுதி கொள்ள வேண்டும்... மத்தவங்களுக்கும் இதை சொல்லி புரிய வெக்கணும். முடியலையா அவங்களோட திருமணத்திற்காவது இதை செய்யணும்..<br /><br />நீ சொல்லுறது உண்மை தான் கார்த்தி... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ .ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-75748602553844588052011-01-29T14:50:44.431+05:302011-01-29T14:50:44.431+05:30மாணவன் said...
இந்த பதிவு எழுதுவதற்கு காரணமாய...மாணவன் said...<br /><br /> இந்த பதிவு எழுதுவதற்கு காரணமாய் அமைந்த பங்காளி கார்த்திக்கும் எனது நன்றி<br /><br /> இதுபோன்று எனது நண்பனின் சகோதரிக்கும் ஒரு நிகழ்வு நடந்தது அப்போதே நானும் இந்த வரதட்சனையைப்பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்...விரைவில் வரதட்சனையின் கொடுமையை சொல்லும் ஒரு நாட்டுப்புறபாடல் தொகுப்புடன் எழுதுகிறேன்...<br /><br /> பகிர்வுக்கு நன்றிங்க சகோ...<br /><br />விரைவில் வரதட்சனையின் கொடுமையை சொல்லும் ஒரு நாட்டுப்புறபாடல் தொகுப்பை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் சகோ...ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-12270420430577772892011-01-29T13:04:49.332+05:302011-01-29T13:04:49.332+05:30வரதட்சிணை கொடுமை, வரதட்சிணை ஒழிப்பு பற்றி எவ்வளவோ ...வரதட்சிணை கொடுமை, வரதட்சிணை ஒழிப்பு பற்றி எவ்வளவோ கதைகள் பதிவுகள் கவிதைகள் படித்திருக்கிறோம். ஆனால் உங்கள் பகிர்வு எனை ஒரு கணம் திகைக்க செய்து விட்டது. <br />எனக்கும் கல்யாண வயதில் பையன் இருக்கிறான். <br />என் மகனை விலைக்கு விற்க மாட்டேன். என் மருமகள் உணர்வில் மகளாய் வாய்க்கட்டும்.கவிநவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-50447510112902617282011-01-29T12:23:39.831+05:302011-01-29T12:23:39.831+05:30நல்ல முயற்ச்சி................பயனுள்ள பதிவும் கூட....நல்ல முயற்ச்சி................பயனுள்ள பதிவும் கூட.......................வாழ்த்துக்கள்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-503999228086546832011-01-29T11:55:00.886+05:302011-01-29T11:55:00.886+05:30மாணவன் said...
//எதுக்கு படிக்கிறோம், நல்ல டவ...மாணவன் said...<br /><br /> //எதுக்கு படிக்கிறோம், நல்ல டவுரி வாங்கவா... இல்லையே, நாமா நாகரிக வளர்ச்சி அடையாம இருந்தாக்குட நாம நாமளா இருந்திருப்போம்போல, நண்பர்களே யோசிங்க சாவு கொடுமைதான்<br /> ஆனா வரதட்சணை சாவு ரொம்ப கொடுமை இல்லையா...எவளவோ கனவுகளோட இருக்கிற பொண்ணுங்களுக்கும், பொண்ணப்பெத்தவங்களுக்கும் இந்த நிலை கொடுமை இல்லையா....//<br /><br /> அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று...நச்சுன்னு சொல்லியிருக்கீங்க...<br /><br />நன்றி மாணவன்..... வருகைக்கும் வாழ்த்துக்கும்... ஏதோ என் ஆதங்கம்..பாக்கலாம் மாற்றம் வருமான்னுரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-17427341207669468622011-01-29T11:51:47.181+05:302011-01-29T11:51:47.181+05:30மாணவன் said...
உங்கள் தோழிக்கு நடந்த நிகழ்வைய...மாணவன் said...<br /><br /> உங்கள் தோழிக்கு நடந்த நிகழ்வையே எடுத்துகாட்டுடன் விளக்கி தெளிவாக வரதசட்சனையைப்பற்றி அருமையாக சொல்லியிருக்கீங்க சகோ உங்களின் இந்த முயற்சிக்கு முதலில் வாழ்த்துக்கள் சகோ,<br /><br />நன்றி மாணவன்... என் முயற்சியை பாராட்டி நீ தெரிவித்த கருத்துக்கு நன்றி சகோ ...ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-42938608151950607032011-01-29T11:48:46.033+05:302011-01-29T11:48:46.033+05:30எல் கே said...
நல்ல பகிர்வு. அனைவரும் ஒரு உறு...எல் கே said...<br /><br /> நல்ல பகிர்வு. அனைவரும் ஒரு உறுதிமொழி ஏற்க வேண்டும். வரதட்சணை தரமாட்டேன் /வாங்கமாட்டேன் என்று.<br /><br />கட்டாயம் உறுதிமொழி எடுக்க வேண்டும்... வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி நண்பாரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-19621291384183316432011-01-29T11:27:13.369+05:302011-01-29T11:27:13.369+05:30Anonymous said...
சுட்டியை சொடுக்கி படிக்கவும...Anonymous said...<br /><br /> சுட்டியை சொடுக்கி படிக்கவும்.<br /><br /> தமிழன் ஒரு இளிச்சவாயன். ஜடம்.<br /><br />வருகைக்கு நன்றிரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-32800810889947293202011-01-29T10:49:41.597+05:302011-01-29T10:49:41.597+05:30உங்களது இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் . அதுவும் ப...உங்களது இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் . அதுவும் புலிய பதுகாக்கிறத விட்டுட்டு பொண்ணுங்கள பாதுகாப்போம் . ..ம்ம் இதே மாதிரி ஏழுதுங்க. வருங்கால பெண் ரமணா! ரேவா வாழ்க!sulthanonlinehttps://www.blogger.com/profile/03102598112472081669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-78716446985000052452011-01-29T10:46:34.138+05:302011-01-29T10:46:34.138+05:30சமூகத்தின் மிகக் கொடுமையான நோய் இது. உங்கள் தோழி உ...சமூகத்தின் மிகக் கொடுமையான நோய் இது. உங்கள் தோழி உயிர் பிழைத்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் வரதட்சணை வேண்டாம் என்றால், பையனுக்கு ஏதாவது நோய் இருக்குமோ என்று பெண்ணை பெற்றவர்கள் நினைத்து விடுவார்களோ என்று நாங்கள் கவலைப்படுகிறோம். இதுவும் உண்மை தானே?ஞாஞளஙலாழன்https://www.blogger.com/profile/11107279962044479975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-29809077365821363682011-01-29T10:41:20.053+05:302011-01-29T10:41:20.053+05:30உங்கள் புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்...
...உங்கள் புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்...<br /><br />http://sakthistudycentre.blogspot.com/2011/01/mr.htmlசக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-37968207350915281322011-01-29T10:32:13.822+05:302011-01-29T10:32:13.822+05:30நல்லா எழுதி இருக்கீங்க சகோதரி.....:)நல்லா எழுதி இருக்கீங்க சகோதரி.....:)karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-34090045720148400852011-01-29T10:31:23.367+05:302011-01-29T10:31:23.367+05:30கொஞ்சம் விவரம் தெரிஞ்ச அதாவது நாலு விசயமும் பேசுற ...கொஞ்சம் விவரம் தெரிஞ்ச அதாவது நாலு விசயமும் பேசுற நம்மை போன்ற சகோதர சகோதரிகள் வரதட்சணை வாங்கவும் கொடுக்கவும் மாட்டேன். என்று உறுதி கொள்ள வேண்டும்... மத்தவங்களுக்கும் இதை சொல்லி புரிய வெக்கணும். முடியலையா அவங்களோட திருமணத்திற்காவது இதை செய்யணும்..karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-89638071462930699552011-01-29T09:36:26.557+05:302011-01-29T09:36:26.557+05:30இந்த பதிவு எழுதுவதற்கு காரணமாய் அமைந்த பங்காளி கார...இந்த பதிவு எழுதுவதற்கு காரணமாய் அமைந்த பங்காளி கார்த்திக்கும் எனது நன்றி<br /><br />இதுபோன்று எனது நண்பனின் சகோதரிக்கும் ஒரு நிகழ்வு நடந்தது அப்போதே நானும் இந்த வரதட்சனையைப்பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்...விரைவில் வரதட்சனையின் கொடுமையை சொல்லும் ஒரு நாட்டுப்புறபாடல் தொகுப்புடன் எழுதுகிறேன்...<br /><br />பகிர்வுக்கு நன்றிங்க சகோ...மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-75968413082797240892011-01-29T09:32:11.221+05:302011-01-29T09:32:11.221+05:30//எதுக்கு படிக்கிறோம், நல்ல டவுரி வாங்கவா... இல்லை...//எதுக்கு படிக்கிறோம், நல்ல டவுரி வாங்கவா... இல்லையே, நாமா நாகரிக வளர்ச்சி அடையாம இருந்தாக்குட நாம நாமளா இருந்திருப்போம்போல, நண்பர்களே யோசிங்க சாவு கொடுமைதான்<br />ஆனா வரதட்சணை சாவு ரொம்ப கொடுமை இல்லையா...எவளவோ கனவுகளோட இருக்கிற பொண்ணுங்களுக்கும், பொண்ணப்பெத்தவங்களுக்கும் இந்த நிலை கொடுமை இல்லையா....//<br /><br />அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று...நச்சுன்னு சொல்லியிருக்கீங்க...மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.com