tag:blogger.com,1999:blog-2059020065266678441.post5764594734967865710..comments2023-11-02T20:14:50.476+05:30Comments on ♥ ரேவா பக்கங்கள் ♥: நன்றி மட்டும் சொல்லிட முடியுமா?!?ரேவாhttp://www.blogger.com/profile/12873626365988317855noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2059020065266678441.post-12799303489272311072012-06-17T16:57:42.029+05:302012-06-17T16:57:42.029+05:30தூற்றுவோரையும் துதிக்கும் தன்மை
தேர்ந்த எழுத்தாளன...தூற்றுவோரையும் துதிக்கும் தன்மை <br />தேர்ந்த எழுத்தாளனுக்கே வரும் குணம்...<br />தொடர்க சகோதரி..<br />தங்கள் விரல்விட்டு வரும் <br />வார்த்தைக் குவியல்களை <br />நெஞ்சமெனும் மஞ்சத்தில் <br />உள்வாங்கிக் கொள்ள <br />எப்போதும் காத்திருக்கிறேன்...<br /><br />இன்னும் பல்லாயிரம் படைப்புகள் <br />படைத்திட என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-970939631799610512012-05-09T14:35:35.642+05:302012-05-09T14:35:35.642+05:30மைல்கள் தொட்டிட வாழ்த்துகிறேன்...தொடர்ந்தும் எழுது...மைல்கள் தொட்டிட வாழ்த்துகிறேன்...தொடர்ந்தும் எழுதுங்கள்....<br />//என்னை பின் தொடரும் 201 இதயங்களுக்கும் நன்றி.........<br /><br />என்னையும் சேர்த்துக் கொண்டமைக்கு நன்றிகள் கோடிஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-10335833998282940432012-05-09T12:21:14.355+05:302012-05-09T12:21:14.355+05:30//வெல்லத்துணிந்தேன்,
வேட்கை கிடையாது,
சொல்லத்துணிந...//வெல்லத்துணிந்தேன்,<br />வேட்கை கிடையாது,<br />சொல்லத்துணிந்தேன்<br />வார்த்தை அறியாது...//<br /><br />உங்கள் பயணம் இனிதே தொடர என் வாழ்த்துக்கள்...Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-56112546875948189762012-05-09T03:21:12.951+05:302012-05-09T03:21:12.951+05:30ezhunga yaar venaamnu-
sonnathu!
ini thaan neenga...ezhunga yaar venaamnu-<br />sonnathu!<br /><br />ini thaan neenga kalakka vendiyullathu...!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-91869157276426030102012-05-08T20:40:51.360+05:302012-05-08T20:40:51.360+05:30காதல் கொண்டே
கவிதை தொடுத்தேன்
அந்த காதலையும்
கற்பன...காதல் கொண்டே<br />கவிதை தொடுத்தேன்<br />அந்த காதலையும்<br />கற்பனையில் நிறைத்தேன்// அழகான வரிகள் அசத்திடிங்க போங்க .வாழ்த்துகள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-90523954505874644102012-05-08T16:29:57.285+05:302012-05-08T16:29:57.285+05:30வலைஞன் கூறியது...
வணக்கம் உறவே
உங்களின் அ...வலைஞன் கூறியது...<br /><br /> வணக்கம் உறவே<br /> உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்<br /> http://www.valaiyakam.com/<br /><br /> நன்றி<br /><br /> வலையகம்<br /><br />முயற்சிக்கிறேன் நண்பரேAnonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-88096953548155431122012-05-08T16:29:14.551+05:302012-05-08T16:29:14.551+05:30MANO நாஞ்சில் மனோ கூறியது...
தங்கைக்கு வாழ்த்...MANO நாஞ்சில் மனோ கூறியது...<br /><br /> தங்கைக்கு வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்....!!!<br /><br /><br />மிக்க நன்றி அண்ணா வெகு நாள் கழித்து என் தளம் வந்ததிற்கும் வாழ்த்துக்கும், தொடர்ந்து வாருங்கள் அண்ணா :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-44877248023654515322012-05-08T16:28:21.605+05:302012-05-08T16:28:21.605+05:30Siva sankar கூறியது...
தொடரட்டும்
உங்கள்
...Siva sankar கூறியது...<br /><br /> தொடரட்டும்<br /> உங்கள்<br /> பயணம்<br /> இமயம் நோக்கி<br /> வாழ்த்துக்கள்.<br /><br /> வாழ்க வளமுடன்<br /><br />மிக்க நன்றி சிவா :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-66889570644471647602012-05-08T15:57:04.334+05:302012-05-08T15:57:04.334+05:30பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
எவ்வளவோ பெர...பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...<br /><br /> எவ்வளவோ பெரிய உதவிகளையும் அடுத்த கணமே மறந்துவிடும் இக்காலத்தில், வலைச்சரத்தில் அறிமுகம் செய்தது என்ற மிகச்சிறிய விஷயத்தை இன்னும் ஞாபகம் வைத்து நன்றி சொல்லி இருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.....!<br /><br /><br />முதலில் மிக்க நன்றி அண்ணா உங்கள் வருகைக்கு, இது முகஸ்துதிக்காக இல்லை எனக்கு பதிவுலகம் என்றால் நான் நன்றி சொல்ல கடமை பட்டவர்களில் நீங்களும் ஒருவர்... வெளிப்படையான என் பேச்சுகள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம் ஆனால் இது தான் நான்.... மிக்க மகிழ்ச்சி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்தி கருத்திட்ட உங்கள் அன்பிற்கும்... தொடர்ந்து வாருங்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-10319365735670923042012-05-08T15:29:21.986+05:302012-05-08T15:29:21.986+05:30செய்தாலி கூறியது...
200வது பதிவுக்கும்
உங...செய்தாலி கூறியது...<br /><br /> 200வது பதிவுக்கும்<br /> உங்கள் தொடர் கவிதை பயணத்திற்கும்<br /> வாழ்த்ந்துக்கள் சகோ<br /><br /> இன்னும் சிறந்த கவிதைகள் படைக்க<br /> வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோ<br /><br /><br />மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...மகிழ்ந்தேன்:)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-37549094834484205912012-05-08T15:26:29.221+05:302012-05-08T15:26:29.221+05:30Avargal Unmaigal கூறியது...
வாழ்த்துக்கள்.......Avargal Unmaigal கூறியது...<br /><br /> வாழ்த்துக்கள்....முதன் முதலாக வருகின்றேன்....மீண்டும் வருகிறேன்<br /><br /><br />மிக்க நன்றி சகோ உங்கள் முதல் வருகைக்கு... தொடர்ந்து வாருங்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-84249255037620255922012-05-08T10:51:00.820+05:302012-05-08T10:51:00.820+05:30தங்கைக்கு வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்....!...தங்கைக்கு வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-20858320066578242262012-05-08T10:49:07.661+05:302012-05-08T10:49:07.661+05:30தொடரட்டும்
உங்கள்
பயணம்
இமயம் நோக்கி
வாழ்த்துக...தொடரட்டும் <br />உங்கள் <br />பயணம் <br />இமயம் நோக்கி <br />வாழ்த்துக்கள். <br /><br />வாழ்க வளமுடன்Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-5718972414511511462012-05-08T10:23:00.006+05:302012-05-08T10:23:00.006+05:30எவ்வளவோ பெரிய உதவிகளையும் அடுத்த கணமே மறந்துவிடும்...எவ்வளவோ பெரிய உதவிகளையும் அடுத்த கணமே மறந்துவிடும் இக்காலத்தில், வலைச்சரத்தில் அறிமுகம் செய்தது என்ற மிகச்சிறிய விஷயத்தை இன்னும் ஞாபகம் வைத்து நன்றி சொல்லி இருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-88666763465533930182012-05-08T10:11:42.420+05:302012-05-08T10:11:42.420+05:30200வது பதிவுக்கும்
உங்கள் தொடர் கவிதை பயணத்திற்கு...200வது பதிவுக்கும் <br />உங்கள் தொடர் கவிதை பயணத்திற்கும் <br />வாழ்த்ந்துக்கள் சகோ <br /> <br />இன்னும் சிறந்த கவிதைகள் படைக்க <br />வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-24696119389130368902012-05-08T08:48:27.570+05:302012-05-08T08:48:27.570+05:30வாழ்த்துக்கள்....முதன் முதலாக வருகின்றேன்....மீண்ட...வாழ்த்துக்கள்....முதன் முதலாக வருகின்றேன்....மீண்டும் வருகிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com