tag:blogger.com,1999:blog-2059020065266678441.post6599047659290143517..comments2023-11-02T20:14:50.476+05:30Comments on ♥ ரேவா பக்கங்கள் ♥: மீண்டும் மீண்டும் நீ !!!!ரேவாhttp://www.blogger.com/profile/12873626365988317855noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-2059020065266678441.post-68061667085614986972011-04-07T13:17:00.263+05:302011-04-07T13:17:00.263+05:30paravayillai !!!paravayillai !!!lcnathanhttps://www.blogger.com/profile/06741108823640494689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-57490931104868834742011-04-06T14:27:07.161+05:302011-04-06T14:27:07.161+05:30mee the first,...
valakkam pola
wonderfull
beautif...mee the first,...<br />valakkam pola<br />wonderfull<br />beautifull<br />colorfull.Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-64917188008995454092011-04-06T13:38:24.013+05:302011-04-06T13:38:24.013+05:30////என் அன்பும்
என் நேசிப்பும்,
என் அருகாமையும்,
உ...////என் அன்பும்<br />என் நேசிப்பும்,<br />என் அருகாமையும்,<br />உன்<br />நேச உறவுகளின்<br />பாசத்தை தடுப்பதாய்<br />உன் குடும்பம் கூறியதாய்<br />நீயும் ...////<br /><br />தங்கள் கவிதையை வாசிக்கும் பொழுது மனதில் ஏற்பட்ட பாரத்தை மறைக்க முடியவில்லை. பிரிவால் வாடும் இதயங்களுக்கு தங்கள் கவிதைகள் ஒரு ஆறுதல் :-) நன்றி தோழி....எவனோ ஒருவன்https://www.blogger.com/profile/09462637780027715691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-69145001116689907062011-04-06T11:15:31.616+05:302011-04-06T11:15:31.616+05:30நிரூபன் said...
இன்னொரு வேண்டுகோள்... பதிவினை...நிரூபன் said...<br /><br /> இன்னொரு வேண்டுகோள்... பதிவினை வெளியிடும் போது, நேரங்களை மாற்றி புதிய பதிவாக அதே நாளில் வெளியிடுவது போல வெளியிட்டால் உங்கள் பதிவுகளை இலகுவாக டாஷ்போர்ட்டில் கண்டு கொள்ளலாம்.<br /><br /> நேற்றைய திகதியில் பதிவினை எழுதி விட்டு, இன்றைய நாளில் அதனை போஸ்ற் செய்யும் போது உங்களின் பதிவு என் புளொக்கில் பத்து மணித்தியாலங்களிற்கு முன்னர் பகிரப்பட்டது போலக் காட்டுகிறது.<br /><br /> ஒரு சின்ன வேண்டுகோள். ஒவ்வொரு பதிவும் எழுதி முடித்த பின்னர், அப் பதிவினை வெளியிட முதல் அப் பதிவெழுதும் பெட்டிக்கு கீழ் உள்ள post options இல் நேரம், திகதியினை மாற்றி current நேரத்திற்கு அமைவாகப் போட்டால் உங்கள் பதிவுகளைத் தவற விடமாட்டேன் என நினைக்கிறேன். ஒரு நண்பனின் வேண்டுகோள்..<br /> தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்!<br /><br /><br />கண்டிப்பாக நீங்கள் கூறியது போல செய்கிறேன் சகோ... இதில் தவறென்ன இருக்கிறது.. நன்றி சகோ... இனி வரும் பதிவுகளில் தாங்கள் சொன்னது போல செய்கிறேன்... நன்றி சகோ<br />--ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-40454962593969035212011-04-06T11:13:41.072+05:302011-04-06T11:13:41.072+05:30நிரூபன் said...
எனையறியாமல்,
கண்ணீர்துளிக...நிரூபன் said...<br /><br /> எனையறியாமல்,<br /> கண்ணீர்துளிகள்<br /> என் மௌனம் கலைக்க,<br /> கைபேசி வழியே<br /> மீண்டும் ஒரு<br /> காதல் போர் ஆரம்பம்...//<br /><br /> மீண்டும் மீண்டும்.... அழிக்க நினைத்தாலும் அழிந்து விட முடியாதவாறு அடிக்கடி நினைவிற்கு வரும் ஆழ்மனக் காதலின் எண்ன வெளிப்பாடுகளை அழகாகப் பாடி நிற்கிறது. தாமதமான பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும்.<br /><br /><br />நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-25896806957073339612011-04-06T11:12:07.902+05:302011-04-06T11:12:07.902+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-59369856107630492122011-04-06T11:10:49.017+05:302011-04-06T11:10:49.017+05:30நிரூபன் said...
தோற்று விடுவேன்
என்ற பயத்...நிரூபன் said...<br /><br /> தோற்று விடுவேன்<br /> என்ற பயத்தில்,<br /> உன் நினைவைத் தவிர்த்து<br /> எனை தேற்றிக் கொண்டிருக்கையில்,<br /> தோற்க்கடிக்க வருகிறது,<br /> உன் அழைப்பு...//<br /><br /> எவ்வளவு தான் பிரிந்திருந்தாலும் மனதிற்குப் பிடித்தவர்களின் வார்த்தைகளைக் கேட்டால் கல்லும் இளகி விடும் எனும் உணர்வினைக் கவிதையில் கொட்டியிருக்கிறீர்கள்.<br /><br /> இறுதியில் உங்களின் மனதினையும், உங்கள் சபதத்தினையும் சூரியனைக் கண்ட தாமரை போலத் தொலை பேசி அழைப்பினூடகத் தோற்றிருக்கிறீர்கள்...<br /><br /> இது உணர்வின் வெளிப்பாடு என்பதனை விட அனுபவங்களின் சிதறல் என்றே எடுத்துக் கொள்ளலாம்.<br /><br />கண்டிப்பாக சகோ... எல்லோர்ருடைய வெளிப்பாடும் இது தான்ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-34831831312840347072011-04-06T11:07:42.669+05:302011-04-06T11:07:42.669+05:30நிரூபன் said...
நாம் சொல்லியவேளையும் வந்தது.....நிரூபன் said...<br /><br /> நாம் சொல்லியவேளையும் வந்தது..<br /> உன் நினைவாய்<br /> என்னிடம் இருந்த<br /> உன் புகைப் படமும்,<br /> நீ காதல் சொல்லி அனுப்பிய<br /> குறுந்தகவலும்<br /> அழித்தாகி விட்டது.... //<br /><br /> சகோதரி கவிதையினை யதார்த்த நடையில், இலகுவான மொழி நடையில் கொண்டு செல்கிறீர்கள்.<br /> பெற்றோரினைக் காரணம் காட்டி, காதலைப் பிரிய நினைக்கும் காதலனின் மன நிலையினையும் அழகாக உரைத்துள்ளீர்கள்.<br /><br /> ஒரு கேள்வி, குறுந்தகவலையும், புகைப்படத்தையும் அழிக்கலாம், ஆனால் மனதினுள் ஆழமாக மனச்சிறையினுள் சிக்கிக் கொண்ட நினைவுகளை அழிக்க முடியுமா?<br /><br /><br /><br />அது முடியாது தான் சகோ... ஏதோ ஒரு கோவத்தால் காதலை நினைக்க கூடாதுன்னு நினைக்கும் போதெல்லாம் அவன் நினைவு வருகிறது என்பதை கவிதையில் சொல்லி உள்ளேன் சகோரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-36457964316267258062011-04-06T11:05:31.285+05:302011-04-06T11:05:31.285+05:30நிரூபன் said...
முதல் முதலாய்
நீயும் நானு...நிரூபன் said...<br /><br /> முதல் முதலாய்<br /> நீயும் நானும்<br /> பார்வைகளால்,<br /> அறிமுகவுரை எழுதிய<br /> இடத்திலே,<br /> பிரிவுரை எழுத ஆயத்தமானோம்...//<br /><br /> முதற் காதலிலே பிரிவிற்கான அடித்தளமா? நம்பவே முடியவில்லை..இது இக் காலக் காதலின் யதார்த்தம் போல உள்ளது.'<br /><br />ஆம் சகோ யதார்த்தம் தான்ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-64591411066067005182011-04-06T11:04:42.840+05:302011-04-06T11:04:42.840+05:30logu.. said...
மறத்துப்போய் கிடந்தாலும் மறந்த...logu.. said...<br /><br /> மறத்துப்போய் கிடந்தாலும் மறந்துவிடுதல் இயலாதது.<br /><br /> கவிதை ரொம்ப வலியா இருக்கு.<br /> சூப்பர்.<br /><br />நன்றி logu.ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-88380570296306820762011-04-05T18:21:21.601+05:302011-04-05T18:21:21.601+05:30இன்னொரு வேண்டுகோள்... பதிவினை வெளியிடும் போது, நேர...இன்னொரு வேண்டுகோள்... பதிவினை வெளியிடும் போது, நேரங்களை மாற்றி புதிய பதிவாக அதே நாளில் வெளியிடுவது போல வெளியிட்டால் உங்கள் பதிவுகளை இலகுவாக டாஷ்போர்ட்டில் கண்டு கொள்ளலாம். <br /><br />நேற்றைய திகதியில் பதிவினை எழுதி விட்டு, இன்றைய நாளில் அதனை போஸ்ற் செய்யும் போது உங்களின் பதிவு என் புளொக்கில் பத்து மணித்தியாலங்களிற்கு முன்னர் பகிரப்பட்டது போலக் காட்டுகிறது.<br /><br />ஒரு சின்ன வேண்டுகோள். ஒவ்வொரு பதிவும் எழுதி முடித்த பின்னர், அப் பதிவினை வெளியிட முதல் அப் பதிவெழுதும் பெட்டிக்கு கீழ் உள்ள post options இல் நேரம், திகதியினை மாற்றி current நேரத்திற்கு அமைவாகப் போட்டால் உங்கள் பதிவுகளைத் தவற விடமாட்டேன் என நினைக்கிறேன். ஒரு நண்பனின் வேண்டுகோள்..<br />தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-50961513225657683182011-04-05T18:21:10.072+05:302011-04-05T18:21:10.072+05:30எனையறியாமல்,
கண்ணீர்துளிகள்
என் மௌனம் கலைக்க,
கைப...எனையறியாமல்,<br />கண்ணீர்துளிகள் <br />என் மௌனம் கலைக்க,<br />கைபேசி வழியே <br />மீண்டும் ஒரு<br />காதல் போர் ஆரம்பம்...//<br /><br />மீண்டும் மீண்டும்.... அழிக்க நினைத்தாலும் அழிந்து விட முடியாதவாறு அடிக்கடி நினைவிற்கு வரும் ஆழ்மனக் காதலின் எண்ன வெளிப்பாடுகளை அழகாகப் பாடி நிற்கிறது. தாமதமான பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-59736618059386176602011-04-05T18:16:09.314+05:302011-04-05T18:16:09.314+05:30தோற்று விடுவேன்
என்ற பயத்தில்,
உன் நினைவைத் தவிர்...தோற்று விடுவேன் <br />என்ற பயத்தில்,<br />உன் நினைவைத் தவிர்த்து <br />எனை தேற்றிக் கொண்டிருக்கையில்,<br />தோற்க்கடிக்க வருகிறது,<br />உன் அழைப்பு...//<br /><br />எவ்வளவு தான் பிரிந்திருந்தாலும் மனதிற்குப் பிடித்தவர்களின் வார்த்தைகளைக் கேட்டால் கல்லும் இளகி விடும் எனும் உணர்வினைக் கவிதையில் கொட்டியிருக்கிறீர்கள்.<br /><br />இறுதியில் உங்களின் மனதினையும், உங்கள் சபதத்தினையும் சூரியனைக் கண்ட தாமரை போலத் தொலை பேசி அழைப்பினூடகத் தோற்றிருக்கிறீர்கள்...<br /><br />இது உணர்வின் வெளிப்பாடு என்பதனை விட அனுபவங்களின் சிதறல் என்றே எடுத்துக் கொள்ளலாம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-41339618760957703142011-04-05T18:13:03.936+05:302011-04-05T18:13:03.936+05:30நாம் சொல்லியவேளையும் வந்தது..
உன் நினைவாய்
என்னிட...நாம் சொல்லியவேளையும் வந்தது..<br />உன் நினைவாய் <br />என்னிடம் இருந்த <br />உன் புகைப் படமும்,<br />நீ காதல் சொல்லி அனுப்பிய <br />குறுந்தகவலும்<br />அழித்தாகி விட்டது.... //<br /><br />சகோதரி கவிதையினை யதார்த்த நடையில், இலகுவான மொழி நடையில் கொண்டு செல்கிறீர்கள்.<br />பெற்றோரினைக் காரணம் காட்டி, காதலைப் பிரிய நினைக்கும் காதலனின் மன நிலையினையும் அழகாக உரைத்துள்ளீர்கள்.<br /><br />ஒரு கேள்வி, குறுந்தகவலையும், புகைப்படத்தையும் அழிக்கலாம், ஆனால் மனதினுள் ஆழமாக மனச்சிறையினுள் சிக்கிக் கொண்ட நினைவுகளை அழிக்க முடியுமா?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-14208928513033913502011-04-05T18:10:46.642+05:302011-04-05T18:10:46.642+05:30முதல் முதலாய்
நீயும் நானும்
பார்வைகளால்,
அறிமுகவ...முதல் முதலாய்<br />நீயும் நானும் <br />பார்வைகளால், <br />அறிமுகவுரை எழுதிய <br />இடத்திலே,<br />பிரிவுரை எழுத ஆயத்தமானோம்...//<br /><br />முதற் காதலிலே பிரிவிற்கான அடித்தளமா? நம்பவே முடியவில்லை..இது இக் காலக் காதலின் யதார்த்தம் போல உள்ளது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-51649907185175377392011-04-05T11:59:57.461+05:302011-04-05T11:59:57.461+05:30மறத்துப்போய் கிடந்தாலும் மறந்துவிடுதல் இயலாதது.
க...மறத்துப்போய் கிடந்தாலும் மறந்துவிடுதல் இயலாதது.<br /><br />கவிதை ரொம்ப வலியா இருக்கு.<br />சூப்பர்.logu..https://www.blogger.com/profile/01241242060858606958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-1410571830940738752011-04-05T09:53:55.460+05:302011-04-05T09:53:55.460+05:30என்ன பார்க்கிறீங்க ரேவதி நீங்க எண்டர் தட்டுனதெல்லா...என்ன பார்க்கிறீங்க ரேவதி நீங்க எண்டர் தட்டுனதெல்லாம் சேர்த்தா ஒரு காதல் கடிதம் படிச்ச எஃபெக்ட்தான் இருக்கு கவிதையா இல்ல . பாவம் உங்க கீபோர்ட்ல இருக்கிற எண்டர் கீ விட்ருங்க ப்ளீஸ்<br /><br />என்னா ஒரு வில்லத்தனம் :)<br /><br /><br />ஹி ஹி ஆமாம்ல... சரி நெக்ஸ்ட் டைம் கவிதையவே ட்ரை பண்ணுறேன்... ஓகே யா... என்னா ஒரு வில்லத்தனம் ஹி ஹி... நன்றி பாஸ்...ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-83084248734215970722011-04-05T09:52:31.088+05:302011-04-05T09:52:31.088+05:30வேங்கை said...
எல்லோருக்கும் காதல் பிரிவு ஒன்...வேங்கை said...<br /><br /> எல்லோருக்கும் காதல் பிரிவு ஒன்று தான் போல<br /><br /> காதல் வலி மீண்டும் மீண்டும் என்னுள்<br /><br />அப்படியா?... வருகைக்கு நன்றி.வேங்கை..ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-21856035255936541782011-04-05T09:51:50.745+05:302011-04-05T09:51:50.745+05:30Balaji saravana said...
பிரிந்தவர் சேர்ந்தால்...Balaji saravana said...<br /><br /> பிரிந்தவர் சேர்ந்தால் கண்ணீர் சிரிக்கும், இதழ்கள் மௌனம் பேசுமே! :)<br /> அழகான வரிகள் ரேவா..<br /><br />நன்றி நண்பா....ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-35483384898034111332011-04-05T09:51:08.228+05:302011-04-05T09:51:08.228+05:30Instrospecting through said...
Great Revathi,...Instrospecting through said...<br /><br /> Great Revathi,Naturally expressed..as u said ,the thing what we trying to forget will always roam around us.... .yeah an another beginning at the end of the poem ,<br /><br />நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-43293742672199344622011-04-05T09:50:32.242+05:302011-04-05T09:50:32.242+05:30karthikkumar said...
சரி சரி சண்ட போடாதீங்க ....karthikkumar said...<br /><br /> சரி சரி சண்ட போடாதீங்க ........:))<br /><br />சண்டையா எங்க சகோ :-)ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-73998277625890535392011-04-05T02:46:08.162+05:302011-04-05T02:46:08.162+05:30முதல் முதலாய் நீயும் நானும் பார்வைகளால், அறிமுகவுர...முதல் முதலாய் நீயும் நானும் பார்வைகளால், அறிமுகவுரை எழுதிய <br />இடத்திலே,பிரிவுரை எழுத ஆயத்தமானோம்.ஆம்,உன்னுள் எழுதப்படா சட்டங்களுக்கும்,அந்த <br />சட்டங்களுக்குள்,என் உறவை விட்டு வரச் சொல்லி எனை சிறைபிடித்த <br />உன் ஆளுமைக்காய், பிரிந்து விடுவதென்று நானும்.என் அன்பும் <br />என் நேசிப்பும்,என் அருகாமையும்,<br />உன் நேச உறவுகளின் பாசத்தை தடுப்பதாய் உன் குடும்பம் கூறியதாய்<br />நீயும்.பிரிந்து விடுவோம் என்று சேர்ந்து தான் முடிவெடுத்தோம்.நாம் சொல்லியவேளையும் வந்தது.உன் நினைவாய் என்னிடம் இருந்த உன் புகைப் படமும்,நீ காதல் சொல்லி அனுப்பிய குறுந்தகவலும் அழித்தாகி விட்டது.இனி எந்த ஜென்மத்திலும் <br />பார்க்க கூடாதென்ற ஒப்பந்தத்தோடும்,<br />நமை தொடர்பு படுத்திய அனைத்து தொடர்பையும் அழித்து விட்டு, <br />ஒப்பனைகள் அற்ற காதலோடு கலைந்துவிட்டது நம் உறவு.<br /><br />உன்னை எப்படியும் மறந்து விடுவேன் என்று மனதில் நினைத்து நினைத்தே <br />நாட்களை விரட்டிக்கொண்டிருக்க.உன் நினைவு தரும் எந்த பொருளையும்<br />நெருங்கக் கூடாதென்று நித்தமும் எண்ணுகின்றேன்.உன்னை மறத்தல்,அத்தனை கொடிய விஷமில்லை என்று நட்பிடம் நடித்துக் கொள்கிறேன்.ஆனாலும்,உனக்கு பிடித்த எந்தன் சிரிப்பும்,நடக்கையில்<br />நீ பிடித்திழுக்கும் எந்தன் கூந்தலும்.நமை சேர்த்து வைத்த<br />அந்த ஒற்றை மரமும்மாக ஏதாவது ஒன்று நித்தம் நித்தம் உன்னை நினைக்கச் சொல்லி யுத்தம் செய்கிறது.<br /><br />தோற்று விடுவேன் என்ற பயத்தில்,உன் நினைவைத் தவிர்த்து எனை தேற்றிக் கொண்டிருக்கையில்,தோற்க்கடிக்க வருகிறது,உன் அழைப்பு. எனையறியாமல்,கண்ணீர்துளிகள் <br />என் மௌனம் கலைக்க,கைபேசி வழியே மீண்டும் ஒரு காதல் போர் ஆரம்பம்...<br /><br /><br />என்ன பார்க்கிறீங்க ரேவதி நீங்க எண்டர் தட்டுனதெல்லாம் சேர்த்தா ஒரு காதல் கடிதம் படிச்ச எஃபெக்ட்தான் இருக்கு கவிதையா இல்ல . பாவம் உங்க கீபோர்ட்ல இருக்கிற எண்டர் கீ விட்ருங்க ப்ளீஸ் <br /><br />என்னா ஒரு வில்லத்தனம் :)ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-14127611032159124412011-04-04T22:06:40.311+05:302011-04-04T22:06:40.311+05:30எல்லோருக்கும் காதல் பிரிவு ஒன்று தான் போல
காதல்...எல்லோருக்கும் காதல் பிரிவு ஒன்று தான் போல<br /><br />காதல் வலி மீண்டும் மீண்டும் என்னுள்வேங்கைhttps://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-8266472931823249632011-04-04T19:33:39.692+05:302011-04-04T19:33:39.692+05:30பிரிந்தவர் சேர்ந்தால் கண்ணீர் சிரிக்கும், இதழ்கள் ...பிரிந்தவர் சேர்ந்தால் கண்ணீர் சிரிக்கும், இதழ்கள் மௌனம் பேசுமே! :)<br />அழகான வரிகள் ரேவா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2059020065266678441.post-90483843919935591022011-04-04T18:08:41.052+05:302011-04-04T18:08:41.052+05:30Great Revathi,Naturally expressed..as u said ,the ...Great Revathi,Naturally expressed..as u said ,the thing what we trying to forget will always roam around us.... .yeah an another beginning at the end of the poem ,Instrospecting throughhttps://www.blogger.com/profile/07930846857041739752noreply@blogger.com