உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

மெளனப்பாடல்




 Photo: மெளனம் ஒரு பாடலாகவே 
இருந்தது நமக்கு..
இசைக்குறிப்புகள் பற்றிய கவலையின்றி
தாளம் பற்றிய தயங்கங்களின்றி
சுதி சுத்தமாய் பாடப்படுமோவென்ற பயங்களின்றி
ப்ரியத்தின் வரிகள் சரியாய் 
படிக்கப்பட்டதன் பொருட்டு
இந்த மெளனம் ஒரு பாடலாகவே 
இருந்தது 
ந
ம
க்
கு.....

-ரேவா

மெளனம் ஒரு பாடலாகவே
இருந்தது நமக்கு..
இசைக்குறிப்புகள் பற்றிய கவலையின்றி
தாளம் பற்றிய தயங்கங்களின்றி
சுதி சுத்தமாய் பாடப்படுமோவென்ற பயங்களின்றி
ப்ரியத்தின் வரிகள் சரியாய்
படிக்கப்பட்டதன் பொருட்டு
இந்த மெளனம் ஒரு பாடலாகவே
இருந்தது


க்
கு.....

-ரேவா

3 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

மௌனப்பாடலை ரசிக்க அறிவை விட
தெளிந்த மனம் வேண்டும்
என்வேதான் இது அதிகம் ரசிக்கக் கிடைப்பதில்லை
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 1

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள்.