உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 12 பிப்ரவரி, 2015

அடைமழை




வெளியே புயலின் பீதி

உள்ளே வரும் அத்தனையிலும்
காற்றோடு மரங்கள் சேர்ந்திசைக்கும்
பேய் இசையினைப் போலொரு 

பெரும் துயர்காட்சி

நெஞ்சடைத்து பெய்த பின்னும்
வெறிக்காத வானம்
வேடிக்கை இடிமின்னல்களென
எப்போதும் அடைமழைதான்
மனகாட்டில்.

0 கருத்துகள்: