உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

மரணப்பார்வை



அன்பே!

உன்னை கண்ட நாள்
முதல் கண்ணுறக்கம் தொலைத்த இரவுகள்....

உன் கதை பாடி
ஓடி திரிந்த நினைவுகள்.....

உன் கைப்பற்றி கதை
பேசி கழிந்த பொழுதுகள்...

உன் கண்ணியம் காத்
இரவுகள்....

என எதுவும் நியாபகம்
இல்லை தோழா?....

என்னை வீதியில்
விட்டு , என் நிழல் மறையும்
வரை நீ பார்த்த
ஒற்றை
உயிர் குடிக்கும்
அந்த
மரணப்பார்வையை
தவிர...

அன்புடன்
ரேவா


2 கருத்துகள்:

div சொன்னது…

உன் கண்ணியம் காத்த
இரவுகள்....

nice line. keep posting reva

எவனோ ஒருவன் சொன்னது…

////என்னை வீதியில்
விட்டு , என் நிழல் மறையும்
வரை நீ பார்த்த
ஒற்றை
உயிர் குடிக்கும்
அந்த
மரணப்பார்வையை
தவிர...////

superb