உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 9 மே, 2011

முத்த யு(ச)த்தம்....


* சத்தம் இல்லாமல்
ஓர் முத்த யுத்தம்
அவள் இதழ் போர்க்களத்தில்.
இதில் தோற்பதிலும்,
வெல்வதிலும் மகிழ்ச்சியே
காதலுக்கு..




* நம் காதல் வாழ்வின்,
சுவர்க்கப் படிகள்,
உன் இதழ் தானோ.....
தீண்ட தீண்ட
பி(தி)றக்கிறது
காதல்......

* உன்னிடம்,
ஆசையாய் நகைகேட்டால்,
முத்தம் கொடுத்தே,
நகைக்க வைக்கிறாய் 
நீ...




* சத்தம் இல்லாமல்
இருக்கும் இரவில்,
ஓர் முத்தச் சண்டை,
யார் முதலில் கொடுப்பதென்றும்
யார் முதலில் பெறுவதென்றும்....
 
 

* முத்தம்
என்னும் கவிதை
எனக்காய் பிறக்கும்போதெல்லாம்,
என்னுள் பிறக்கிறது
காதல்....

* எத்தனை முறை
தோற்றாலும் பரவாயில்லை...
அன்பாய் நீ தரும்
ஒற்றை முத்தம்
எனக்கு கிடைக்குமாயின்...




* முத்தம் காதலின்
முத்திரை...
முத்தம் கொடுங்கள்
அன்பு பெருகும்...
முத்தம் வாங்குங்கள்
அன்பு நிலைக்கும்.. 




45 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

முதல் வருகை....

ஒவ்வோறு கவிதைக்கும் என் வாழ்த்து மலர்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

///* சத்தம் இல்லாமல்
இருக்கும் இரவில்,
ஓர் முத்தச் சண்டை,
யார் முதலில் கொடுப்பதென்றும்
யார் முதலில் பெறுவதென்றும்....////////

இந்த சண்டை இருந்தால் உலகம் முழுவதும் குடும்பத்தில் சண்டைகள் இருக்காது...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

* சத்தம் இல்லாமல்
ஓர் முத்த யுத்தம்
அவள் இதழ் போர்க்களத்தில்.
இதில் தோற்பதிலும்,
வெல்வதிலும் மகிழ்ச்சியே
காதலுக்கு..///

ஆஹா ஆரம்பமே அட்டகாசமா இருக்கு!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

* முத்தம் காதலின்
முத்திரை...
முத்தம் கொடுங்கள்
அன்பு பெருகும்...
முத்தம் வாங்குங்கள்
அன்பு நிலைக்கும்.. ///

நல்லாத்தான் சொல்லுறீங்க! இனிமேல் தான் ட்ரை பண்ணனும்! ஹி.........ஹி.......ஹி........!!!

பெயரில்லா சொன்னது…

அழகான காதல் கவிதைகள் ..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தலைப்பே சூப்பரா இருக்கு....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு பூங்கொத்து....

பெயரில்லா சொன்னது…

முத்தச் சத்தம், முடிவிலா கவிதையின் முதல் வரி!
ரொமாண்டிக்! :)

சௌந்தர் சொன்னது…

காதல் முத்த மழை பொழியுது... கவிதை கலக்கல்..!!!

Unknown சொன்னது…

அட மழைடா ஒரே முத்த மழைடா
அட மழைடா ஒரே முத்த மழைடா
யாரவது சொல்லுங்களேன் ...
இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு என்று...
கோடை காலம் வந்தாச்சு
இந்த ப்ளாக் வந்தா வசந்த காலம் போல ஆச்சு...

சம்திங் ராங்...:)

Unknown சொன்னது…

அட மழைடா ஒரே முத்த மழைடா
அட மழைடா ஒரே முத்த மழைடா
யாரவது சொல்லுங்களேன் ...
இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு என்று...
கோடை காலம் வந்தாச்சு
இந்த ப்ளாக் வந்தா வசந்த காலம் போல ஆச்சு...

simply super..

Unknown சொன்னது…

உன்னிடம்,
ஆசையாய் நகைகேட்டால்,
முத்தம் கொடுத்தே,
நகைக்க வைக்கிறாய்
நீ...
/// இதில இருந்து என்ன நோட் பண்ற விசியம் என்னன்னா ...இந்த ரேவதி என்ன சொல்ல வரார் என்றால்....
உனது புன்னகைக்கு பொன்னகை பொருந்தாது எனது முத்தம் தவிர அப்படின்னு சொல்றாங்க...

மாணவன் சொன்னது…

அழகான வரிகளுடன் கவிதை அசத்தல் சகோ...

வாழ்த்துக்களும் பூங்கொத்தும் :)

சக்தி கல்வி மையம் சொன்னது…

கவிதைகள் கலக்கல் தோழி..

Chitra சொன்னது…

nice. :-)

எவனோ ஒருவன் சொன்னது…

முத்தத்தில இவ்வளவு ரகசியங்கள் ஒளிஞ்சிட்டு இருக்கா :-)

எல்லாக் கவிதைகளும் அருமை தோழி. ரசித்தேன் :-)

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

முதல் வருகை....

ஒவ்வோறு கவிதைக்கும் என் வாழ்த்து மலர்கள்..

நன்றி நண்பா

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

///* சத்தம் இல்லாமல்
இருக்கும் இரவில்,
ஓர் முத்தச் சண்டை,
யார் முதலில் கொடுப்பதென்றும்
யார் முதலில் பெறுவதென்றும்....////////

இந்த சண்டை இருந்தால் உலகம் முழுவதும் குடும்பத்தில் சண்டைகள் இருக்காது...

உண்மைதான் நண்பரே

ரேவா சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

* சத்தம் இல்லாமல்
ஓர் முத்த யுத்தம்
அவள் இதழ் போர்க்களத்தில்.
இதில் தோற்பதிலும்,
வெல்வதிலும் மகிழ்ச்சியே
காதலுக்கு..///

ஆஹா ஆரம்பமே அட்டகாசமா இருக்கு!!


ஹி ஹி நன்றி நன்றி

ரேவா சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

* முத்தம் காதலின்
முத்திரை...
முத்தம் கொடுங்கள்
அன்பு பெருகும்...
முத்தம் வாங்குங்கள்
அன்பு நிலைக்கும்.. ///

நல்லாத்தான் சொல்லுறீங்க! இனிமேல் தான் ட்ரை பண்ணனும்! ஹி.........ஹி.......ஹி........!!!

என்னாது இனிமேல் தானா?......ஹி ஹி போங்க பாஸ்...

ரேவா சொன்னது…

கந்தசாமி. said...

அழகான காதல் கவிதைகள் ..

நன்றி சகோ L:-)

ரேவா சொன்னது…

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

நன்றி. குடந்தை அன்புமணி

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

தலைப்பே சூப்பரா இருக்கு....

அப்படியா?... நன்றி மனோ

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு பூங்கொத்து....

ஹ ஹ நன்றி நன்றி நன்றி

ரேவா சொன்னது…

Balaji saravana said...

முத்தச் சத்தம், முடிவிலா கவிதையின் முதல் வரி!
ரொமாண்டிக்! :)

ஹ ஹ இதுகூட நல்லா இருக்கே....நன்றி நண்பா வருகைக்கு :-)

ரேவா சொன்னது…

சௌந்தர் said...

காதல் முத்த மழை பொழியுது... கவிதை கலக்கல்..!!!


நன்றி சகோ :-)

ரேவா சொன்னது…

siva said...

அட மழைடா ஒரே முத்த மழைடா
அட மழைடா ஒரே முத்த மழைடா
யாரவது சொல்லுங்களேன் ...
இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு என்று...
கோடை காலம் வந்தாச்சு
இந்த ப்ளாக் வந்தா வசந்த காலம் போல ஆச்சு...

சம்திங் ராங்...:)

ஹி ஹி...

ரேவா சொன்னது…

siva said...

உன்னிடம்,
ஆசையாய் நகைகேட்டால்,
முத்தம் கொடுத்தே,
நகைக்க வைக்கிறாய்
நீ...
/// இதில இருந்து என்ன நோட் பண்ற விசியம் என்னன்னா ...இந்த ரேவதி என்ன சொல்ல வரார் என்றால்....
உனது புன்னகைக்கு பொன்னகை பொருந்தாது எனது முத்தம் தவிர அப்படின்னு சொல்றாங்க...

இதுல இருந்து எனக்கு என்ன தெரியுதுனா, நீ எல்லாத்தையும் தப்பு தப்ப புரிஞ்சுப்பனு தெரியுது...ஹி ஹி..நன்றி சிவா

ரேவா சொன்னது…

மாணவன் said...

அழகான வரிகளுடன் கவிதை அசத்தல் சகோ...

வாழ்த்துக்களும் பூங்கொத்தும் :)

நன்றி.சகோ...

ரேவா சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

கவிதைகள் கலக்கல் தோழி..

நன்றி வலைச்சர ஆசிரியரே

ரேவா சொன்னது…

Chitra said...

nice. :-)

நன்றி சகோ சித்ரா

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

முத்தத்தில இவ்வளவு ரகசியங்கள் ஒளிஞ்சிட்டு இருக்கா :-)

எல்லாக் கவிதைகளும் அருமை தோழி. ரசித்தேன் :-)

நன்றி ஆனந்த் :-)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>உன்னிடம்,
ஆசையாய் நகைகேட்டால்,
முத்தம் கொடுத்தே,
நகைக்க வைக்கிறாய்
நீ...

sema.. செம.. பின்னீட்டீங்க

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>எத்தனை முறை
தோற்றாலும் பரவாயில்லை...
அன்பாய் நீ தரும்
ஒற்றை முத்தம்
எனக்கு கிடைக்குமாயின்...

ரைட்டு.. அண்ணி அண்ணன் கிட்ட பல உம்மா வாங்கிட்டாங்க போல.. ஹா ஹா

மயாதி சொன்னது…

அருசுவைகளுக்கு
அப்பாற்பட்டது
முத்தத்தின்
சுவையும்

உங்களின் கவிதையின் சுவையும் ...

உங்களுக்கு சும்மா ஒரு போட்டிக் கவிதை http://konjumkavithai.blogspot.com/2011/05/blog-post_10.html

A.R.ராஜகோபாலன் சொன்னது…

முத்தத்தை பற்றிய கவிதை
முத்த தீ பற்றிய கவிதை
முத்தம் சீண்டிய கவிதை
முத்தமிட தூண்டிய கவிதை

முதல் முத்தம்
முழு முத்தம் இல்லை
முழு முத்தம்
முதல் முத்தம் இல்லை

பழகிய முத்தமே முழுதாய்
பருகிய முத்தம்
உருகிய முத்தமே உன்னிலிருந்து உன்னை
உருவிய முத்தம் .

அலங்காரமில்லா
அற்புத கவிதை
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்
நன்றிகள் .

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

கவிதையும் அதற்கான படங்களும் கலக்கல்.

ரேவா சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...

>>உன்னிடம்,
ஆசையாய் நகைகேட்டால்,
முத்தம் கொடுத்தே,
நகைக்க வைக்கிறாய்
நீ...

sema.. செம.. பின்னீட்டீங்க

ஹ ஹ நன்றி நன்றி நன்றி சகோ :-P)

ரேவா சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...

>>எத்தனை முறை
தோற்றாலும் பரவாயில்லை...
அன்பாய் நீ தரும்
ஒற்றை முத்தம்
எனக்கு கிடைக்குமாயின்...

ரைட்டு.. அண்ணி அண்ணன் கிட்ட பல உம்மா வாங்கிட்டாங்க போல.. ஹா ஹா

ஆமாம் அந்த போட்டோல இருக்குற அண்ணி அண்ணன்கிட நிறையா வாங்கிட்டாங்க சகோ, ஹ ஹ நன்றி நன்றி உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் :-)

ரேவா சொன்னது…

மயாதி said...

அருசுவைகளுக்கு
அப்பாற்பட்டது
முத்தத்தின்
சுவையும்

உங்களின் கவிதையின் சுவையும் ...

உங்களுக்கு சும்மா ஒரு போட்டிக் கவிதை http://konjumkavithai.blogspot.com/2011/05/blog-post_10.html
மிக்க நன்றி நண்பா...உங்க வாழ்த்துக்கு...ஆனா உங்க கவிதை டாப்பு...

ரேவா சொன்னது…

A.R.RAJAGOPALAN said...

முத்தத்தை பற்றிய கவிதை
முத்த தீ பற்றிய கவிதை
முத்தம் சீண்டிய கவிதை
முத்தமிட தூண்டிய கவிதை

முதல் முத்தம்
முழு முத்தம் இல்லை
முழு முத்தம்
முதல் முத்தம் இல்லை

பழகிய முத்தமே முழுதாய்
பருகிய முத்தம்
உருகிய முத்தமே உன்னிலிருந்து உன்னை
உருவிய முத்தம் .

அலங்காரமில்லா
அற்புத கவிதை
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்
நன்றிகள் .

நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும், முத்தக் கவிதைக்கும், முத்தான கருத்துக்கும்...மகிழ்ந்தேன்...தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

vதோழி பிரஷா( Tholi Pirasha) said...

கவிதையும் அதற்கான படங்களும் கலக்கல்.'''


மிக்க நன்றி தோழி

Ungalranga சொன்னது…

இந்த கவிதைகள் படித்தபின் தோன்றிய முதல் எண்ணம்..

லவ் பண்ண ஆரம்பிச்சுடலாமாடா ரங்கா?

ரேவா சொன்னது…

ரங்கன் said...

இந்த கவிதைகள் படித்தபின் தோன்றிய முதல் எண்ணம்..

லவ் பண்ண ஆரம்பிச்சுடலாமாடா ரங்கா?


ha haa

rishvan சொன்னது…

arumai reva.... kathalai pinni ethuviteergal... rishva