உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

என் நிழலானவன்


அன்பே!

நிழலென எப்போதும்
நீ என் நினைவினில்
நிற்கின்றாய்.....

*
இரவொன்று(பிரிவு) வருமென்று
அறியாமல் தொடர்கின்றாய்....

*விட்டு விலகும் போதெல்லாம்
தட்டி கொடுத்து செல்கின்றாய்....

*தட்டி உன்னை கேட்டாலோ,
எட்டி விட்டு போய்கின்றாய்.....


என் காதல் கணவனே!!!!

கலக்கங்கள் எனக்குண்டு,
புரிவாயா எனைக்கண்டு

காதலே,

நிழலென எப்போதும்
நீ என் நினைவினில் நிற்கின்றாய்

இரவொன்று(பிரிவு)வருமென்று
புரியாது நிற்கின்றாய்....


அன்புடன்
ரேவா

0 கருத்துகள்: