மதுரை வீதிகளில் பசுமைநடை
-
எத்தனை பாதைகள், எத்தனை வளைவுகள்! மதுரையின் வீதியமைப்புகளுக்குள் காலை
நேரங்களில் நடந்து பாருங்கள். அது ஸ்பானிய நகரங்களை நினைவுபடுத்தக் கூடியது.
கோவிலின் உயர...
5 நாட்கள் முன்பு




15 நேசித்த உள்ளங்கள்:
இன்றைய சமூக நிலை ...கவிதை அருமை!
முற்றிலும் உண்மை
கவிதை சமூக யதார்த்தம்
உண்மைதான் அக்கா.சகோதரர்களையே புரிந்து கொள்ளாத உலகம் நண்பர்களையா புரிந்து கொள்ளப் போகிறது?
வணக்கம் அக்காச்சி,
மனித குலத்தின் இழி நிலையினை,
எமது சமூகத்தின் கறைபடிந்த பக்கங்களை,
இந்த உலகில் ஆண் பெண் நட்பினை நோக்கத் தெரியாத மூடர்களைச் சாடி நிற்கிறது இக் கவிதை.
யதார்த்தமான விசயத்தை சொல்கிறது கவிதை..வாழ்த்துகள்..
koodal bala கூறியது...
இன்றைய சமூக நிலை ...கவிதை அருமை!
நன்றி சகோ உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்...தொடர்ந்து வாருங்கள்....
செய்தாலி கூறியது...
முற்றிலும் உண்மை
கவிதை சமூக யதார்த்தம்
கண்டிப்பாக சகோ, என் அறிமுகத்தில் நான் உணர்ந்த ஒன்று இது... நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.......
சித்தாரா மகேஷ். கூறியது...
உண்மைதான் அக்கா.சகோதரர்களையே புரிந்து கொள்ளாத உலகம் நண்பர்களையா புரிந்து கொள்ளப் போகிறது?
சரியாய்ச் சொன்னாய் சித்தாரா... நண்பர்களை புரிந்து கொள்ளாத உலகம் என்று சொல்வதை விட, எதிர் பாலினங்களோடு நட்பு பாரட்டுவதை கண்டு பயப்படும் உறவுகளே அதிகம்.. நன்றி உன் வருகைக்கும் வாழ்த்துக்கும் சகோ :)
ரூபன் கூறியது...
வணக்கம் அக்காச்சி,
மனித குலத்தின் இழி நிலையினை,
எமது சமூகத்தின் கறைபடிந்த பக்கங்களை,
இந்த உலகில் ஆண் பெண் நட்பினை நோக்கத் தெரியாத மூடர்களைச் சாடி நிற்கிறது இக் கவிதை.
வழமை போல் சரியான புரிதலோடு உன் மறுமொழி கண்டு மகிழ்ந்தேன் சகோ... நன்றி உன் கருத்துரைக்கும் வருகைக்கும் நிருபன்...
மதுமதி கூறியது...
யதார்த்தமான விசயத்தை சொல்கிறது கவிதை..வாழ்த்துகள்..
மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும், தொடர்ந்து வாருங்கள் சகோ;;; :)
என்று புரிந்திருக்கிறது..?
இன்று புரிந்து கொள்ள..?
நல்லா இருக்குங்க.
\\\\நட்பை சில உறவுகளிடம்
நியாயப்படுத்தவே முடியவில்லை///
உண்மையான வரிகள்!
Ananthi (அன்புடன் ஆனந்தி) கூறியது...
என்று புரிந்திருக்கிறது..?
இன்று புரிந்து கொள்ள..?
நல்லா இருக்குங்க.
ரொம்ப நன்றி அக்கா உங்கள் வருகைக்கும், கருத்திற்க்கும்... :)
நம்பிக்கைபாண்டியன் கூறியது...
\\\\நட்பை சில உறவுகளிடம்
நியாயப்படுத்தவே முடியவில்லை///
உண்மையான வரிகள்!
நன்றி சகோ.. :)
உண்மை ரேவா. தங்கள் அனுபவித்தில் எப்போதும் மற்றவரைக் காண்பது மனித இயல்போ :(
கருத்துரையிடுக