உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 4 ஆகஸ்ட், 2010

புதுக்கவிதை

அன்பே!

புரியாத புதுக்கவிதை நீ!!!!
சில இலக்கண மீறல்கள்
உனக்கு மட்டும்
சாத்தியம் என்பதால்....

அன்புடன்
ரேவா

4 கருத்துகள்:

அருண் K நடராஜ் சொன்னது…

aazhndha arthangal.. :)

ரேவா சொன்னது…

nandri nanba

எவனோ ஒருவன் சொன்னது…

ரொம்ப அழகான கவிதை :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

ரொம்ப அழகான கவிதை :-)

வாழ்த்துக்கு நன்றி நண்பா