உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 11 ஆகஸ்ட், 2010

உன்னை விட்டு பிரிகிறேன்....


அன்பே!!!!

என் காதலின் கண்ணியத்தை
புரிந்து கொல்லாத
தூயவனே!!!
உன் கண்ணாடி இதயம்
இனியும் என்னை
பிரதிபலிக்காது என்ற
எண்ணத்தில் உன்னை
விட்டு பிரிகிறேன்....

உன்னால் எனக்குள்
உண்டான தனிமை
பொழுதுகள் தணியாத
பகைமையை உன்னிடத்தில்
உண்டாக்குவதால்,
உண்மை காதலோடு உன்னை
விட்டு பிரிகின்றேன்....,

காதலே!!!!

விதி வலியது.....
நீ கொடுத்த வலி
அதனினும் கொடியது....

உன்னை விட்டு பிரிந்தாலும்
என்றும் என்னை தொடரும்
உன் காதல் நினைவுகளை
பத்திரமாய் எனக்குள்
விதைத்துக்கொள்கின்றேன்....
உன் கண்ணாடி இதயம்
இனியும் என்னை
பிரதிபலிக்காது என்ற
எண்ணத்தில் உன்னை
விட்டு பிரிகிறேன்....


அன்புடன்
ரேவா

7 கருத்துகள்:

Lancelot சொன்னது…

arumai

ரேவா சொன்னது…

Thank u frnd

அருண் K நடராஜ் சொன்னது…

விதி வலியது.....
நீ கொடுத்த வலி
அதனினும் கொடியது....//
sooper thozhs...

@kavidhai... aen indha kola veri.. :P

ரேவா சொன்னது…

nandri arun

Unknown சொன்னது…

Super. Chance illa. epdinga??

எவனோ ஒருவன் சொன்னது…

////காதலே!!!!

விதி வலியது.....
நீ கொடுத்த வலி
அதனினும் கொடியது....////

அருமை தோழி

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

////காதலே!!!!

விதி வலியது.....
நீ கொடுத்த வலி
அதனினும் கொடியது....////

அருமை தோழி
வாழ்த்துக்கு நன்றி நண்பா