உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

உன்னோடு நான்...


சில நேரம்,
சில பொழுது
உன்னோடு நான்...
என்றுமே என் நெஞ்சில்
எதிர்கால கணவாய் நீ,
பொருந்தா எதிர்காலத்திற்கு
விடைதேட நினைக்கையில்
புரியாமலே போகிறது
உன் நட்பு?
புரிய நினைக்கையில்
புதுப்பிக்க முடியாமல்
செய்கிறது காலம்.....

அன்புடன்
ரேவா

2 கருத்துகள்:

அருண் K நடராஜ் சொன்னது…

siru thiruththam thozhs.. mudiyamalukku badhil mudiyamaal endru irukkiradhu.. maatravum..

ரேவா சொன்னது…

kandippa en thavarai sutti kattiya en inaya nanbanukku nandri