உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 12 ஜனவரி, 2012

காத்திருக்கிறேன்





பிரிந்து விட
துடிதுடிக்கும் உன்னை
புரிந்துகொண்டு,
பழகியிரா தனிமையைத்
துணைக்கு அழைத்துக்கொண்டு
செல்கின்றேன்,
காற்றோடு கலந்துவிட்ட
உன் சுவாசம்
என்றேனும் என்னை சேர்த்துவிடும்
என்றெண்ணி...  

7 கருத்துகள்:

Unknown சொன்னது…

ME THE FIRSTU............

Unknown சொன்னது…

துணைக்கு அழைத்துக்கொண்டு
செல்கின்றேன்,
காற்றோடு கலந்துவிட்ட
உன் சுவாசம்
என்றேனும் என்னை சேர்த்துவிடும்
என்றெண்ணி... ///

டச்சிங் ஹார்ட் கீப் இட் ..
ROCKING REVA..

நேரம் இருந்தால் நம் பக்கமும் வாருங்கள்

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் ...
கவிதை அருமை பாராட்டுக்கள் தோழி

K சொன்னது…

சுருக்கமான நச்சென்ற கவிதை ரேவா! கடைசி வரிகள் நச்! வாழ்த்துக்கள்!

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

நல்ல கவிதை பகிர்வு

எவனோ ஒருவன் சொன்னது…

சிங்கிளா நீங்க கவிதை எழுத மாட்டீங்களே, அதனால நான் அடுத்த கவிதையை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது :-(

கவிதை அருமை ரேவா. ஏன் திடீர்னு சோகம் :-)

Tamilthotil சொன்னது…

”பழகியிரா தனிமையைத் “


அருமையான வார்த்தைப் பிரயோகம்