உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

நமக்காய்

தோழா!
நம் காதலும்,
கொண்டு குலாவிய
அந்த ஆனந்த பொழுதும்
கனலாய் காணாமல் போக
நாம் அமர்ந்து பேசிய
அந்த ஒற்றை மேஜை நாற்காலி
மட்டும் நமக்காய்
காதலோடு காத்திருக்கின்றது

அன்புடன்
ரேவா

4 கருத்துகள்:

அருண் K நடராஜ் சொன்னது…

parraa.. indha maadhiri mejaiya namma oorla naan paaththadhe illaiye.. neenga UK la kadhalichchingala .. :P

Hmmm... sooper :)

ரேவா சொன்னது…

nandri arun

எவனோ ஒருவன் சொன்னது…

நல்லா இருக்கு :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

நல்லா இருக்கு :-)
நன்றி நண்பா