உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 24 ஜூன், 2010

தவம்


கொட்டும் மழையிலும்,
உன்னோடு குடை பிடித்துச்
செல்லவே ஆசை...

குடை இங்கே!?.
என் துணை????
விடைதேடியே ஒற்றை காலில் தவம்....

அன்புடன்
ரேவா

2 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

அருமை தோழி :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

அருமை தோழி :-)

நன்றி நண்பா..