உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 14 ஜூன், 2010

தனிமை விரும்பி நான்



தனிமை விரும்பி நான்......
ஆனால்,
உன் தகவல் நுட்பம்
என்னை தவிர்த்து சென்ற
நாளிலிருந்து நான் விரும்பும்
தனிமையை தவிர்க்கிறேன்.

ஆம் தோழனே,

*** தனிமையில் நான் கண்மூடும்,
பொழுதுகளில் எல்லாம்,
என் விழித்திறைக்குள்
விளையாடும் விண்மீன்
நீ தானே!!!!!!!!!!!!!!!!!

தனிமையில் நான்
நடக்கும் பொழுதுகளில்
எல்லாம் நான் காணும் காட்சிப்பிம்பம்
உன் முகம் தானே!!!!

தினம் தினம்
போட்டி போடும் உலகில்
என் போராட்டம் எல்லாம்
உன் நினைவோடு தானே!!!!

தோழனே!
@ எனக்கென்று ஒரு உலகம்
என்னோடு இருந்தும், என்னக்காய்
பட்ட என் உலகம் நீ தானே!!!!

உன்னோடு நான்
இருந்த பொழுதுகள் எல்லாம்
என் தாயின் கருவறைக்குள் நான்
இருந்த நினைவுகள்...
அந்த ஆனந்த நினைவுகள் எல்லாம்
இன்று நெஞ்சத்தில் பத்திரமாய்
என்னுளே

தோழனே!!!!
மறந்து விடு என்று
நீ சொன்னாய்..... சொன்ன நிமிடத்தில்
இருந்து மறந்தேன்! நீ சொன்ன
ஒற்றை வரி உயிர் வலிக்கும்
சொல்லை...

தோழனே!
உயிர் குடிக்கும்
உன் நினைவுகள் எல்லாம் எனக்கு
நித்திரையை மறக்க செய்தனவே தவிர
உன்னை????

தவிக்கிறேன் தோழனே
தனிமையில்,
உன்னோட நான் தவற விட்ட
என் உரிமைகளை எண்ணி
தவிக்கிறேன் தோழனே....

இன்றும் சொல்கிறேன்
தனிமை விரும்பி நான்.....

ஆனால்,
உன் தகவல் நுட்பம்
என்னை தவிர்த்து சென்ற
நாளிலிருந்து நான் விரும்பும்
தனிமையை தவிர்க்கிறேன்.


4 கருத்துகள்:

flower சொன்னது…

so nice

ரேவா சொன்னது…

dhileeba said...

so nice

nandri dhileebaa

எவனோ ஒருவன் சொன்னது…

////எனக்கென்று ஒரு உலகம்
என்னோடு இருந்தும், என்னக்காய்
பட்ட என் உலகம் நீ தானே!!!!

உன்னோடு நான்
இருந்த பொழுதுகள் எல்லாம்
என் தாயின் கருவறைக்குள் நான்
இருந்த நினைவுகள்...
அந்த ஆனந்த நினைவுகள் எல்லாம்
இன்று நெஞ்சத்தில் பத்திரமாய்
என்னுளே

மறந்து விடு என்று
நீ சொன்னாய்..... சொன்ன நிமிடத்தில்
இருந்து மறந்தேன்! நீ சொன்ன
ஒற்றை வரி உயிர் வலிக்கும்
சொல்லை...

உயிர் குடிக்கும்
உன் நினைவுகள் எல்லாம் எனக்கு
நித்திரையை மறக்க செய்தனவே தவிர
உன்னை????

தவிக்கிறேன் தோழனே
தனிமையில்,
உன்னோட நான் தவற விட்ட
என் உரிமைகளை எண்ணி
தவிக்கிறேன் தோழனே....////

கண்களில் நீர் வந்துவிட்டது. வலிமிக்க வரிகள்.

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

////எனக்கென்று ஒரு உலகம்
என்னோடு இருந்தும், என்னக்காய்
பட்ட என் உலகம் நீ தானே!!!!

உன்னோடு நான்
இருந்த பொழுதுகள் எல்லாம்
என் தாயின் கருவறைக்குள் நான்
இருந்த நினைவுகள்...
அந்த ஆனந்த நினைவுகள் எல்லாம்
இன்று நெஞ்சத்தில் பத்திரமாய்
என்னுளே

மறந்து விடு என்று
நீ சொன்னாய்..... சொன்ன நிமிடத்தில்
இருந்து மறந்தேன்! நீ சொன்ன
ஒற்றை வரி உயிர் வலிக்கும்
சொல்லை...

உயிர் குடிக்கும்
உன் நினைவுகள் எல்லாம் எனக்கு
நித்திரையை மறக்க செய்தனவே தவிர
உன்னை????

தவிக்கிறேன் தோழனே
தனிமையில்,
உன்னோட நான் தவற விட்ட
என் உரிமைகளை எண்ணி
தவிக்கிறேன் தோழனே....////

கண்களில் நீர் வந்துவிட்டது. வலிமிக்க வரிகள்.

நன்றி தோழா வருகைக்கும் வாழ்த்துக்கும்