தோழா!
நம் காதலும்,
கொண்டு குலாவிய
அந்த ஆனந்த பொழுதும்
கனலாய் காணாமல் போக
நாம் அமர்ந்து பேசிய அந்த ஒற்றை மேஜை நாற்காலி
மட்டும் நமக்காய்
காதலோடு காத்திருக்கின்றது
அனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து.
தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..
4 கருத்துகள்:
parraa.. indha maadhiri mejaiya namma oorla naan paaththadhe illaiye.. neenga UK la kadhalichchingala .. :P
Hmmm... sooper :)
nandri arun
நல்லா இருக்கு :-)
எவனோ ஒருவன் said...
நல்லா இருக்கு :-)
நன்றி நண்பா
கருத்துரையிடுக