உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 7 டிசம்பர், 2013

நான் என்பவள்





பூங்கொத்து நின் பார்வை
களி நடனம் உன் சிரிப்பு
ஊழிக்கூத்து உன் கோவம்
மேகக்கூட்டம் உன் ஊடல்
மழைச்சாரல் நின் தீண்டல்
கோப்பை தேனீர் உன் அணைப்பு
பெருங்கடல் உன் நேசம்
நான் என்பவள் உன் வரைக்கும்...




7 கருத்துகள்:

கவியாழி சொன்னது…

நான் உனக்காக மட்டுமே ....என்று சொல்லுங்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையாகச் சொன்னீர்கள்
பஞ்ச பூதங்களின்
மென்மையான மறுபுறம் தானே பெண் என்பவள்
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 2

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்னவொரு வர்ணிப்பு...!

வாழ்த்துக்கள்...

sury siva சொன்னது…

https://www.youtube.com/watch?v=TlcEG4pnAPo

subbu thatha.
www.subbuthatha72.blogspot.com

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை....
வாழ்த்துக்கள்.

ஆத்மா சொன்னது…

அழகு