காத்திருக்கிறேன் ஜனவரி 12, 2012 Unknown கவிதை, காதல் கவிதை 7 comments பிரிந்து விட துடிதுடிக்கும் உன்னை புரிந்துகொண்டு, பழகியிரா தனிமையைத் துணைக்கு அழைத்துக்கொண்டு செல்கின்றேன், காற்றோடு கலந்துவிட்ட உன் சுவாசம் என்றேனும் என்னை சேர்த்துவிடும் என்றெண்ணி... முந்தையப் பதிவு : கனாக் காலங்களில் என் சென்னை காலம் இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர் Share This: Facebook Twitter Google+ Stumble Digg
7 கருத்துகள்:
ME THE FIRSTU............
துணைக்கு அழைத்துக்கொண்டு
செல்கின்றேன்,
காற்றோடு கலந்துவிட்ட
உன் சுவாசம்
என்றேனும் என்னை சேர்த்துவிடும்
என்றெண்ணி... ///
டச்சிங் ஹார்ட் கீப் இட் ..
ROCKING REVA..
நேரம் இருந்தால் நம் பக்கமும் வாருங்கள்
ம்ம்ம் ...
கவிதை அருமை பாராட்டுக்கள் தோழி
சுருக்கமான நச்சென்ற கவிதை ரேவா! கடைசி வரிகள் நச்! வாழ்த்துக்கள்!
நல்ல கவிதை பகிர்வு
சிங்கிளா நீங்க கவிதை எழுத மாட்டீங்களே, அதனால நான் அடுத்த கவிதையை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது :-(
கவிதை அருமை ரேவா. ஏன் திடீர்னு சோகம் :-)
”பழகியிரா தனிமையைத் “
அருமையான வார்த்தைப் பிரயோகம்
கருத்துரையிடுக