உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 23 டிசம்பர், 2010

சுகம்...

.

* உன் விரல் பிடிக்கையில் தான் 
என் தந்தையின் சுகம்
உணர்கின்றேன்..

* தந்தையாய் என் (அன்பு) சுமை
என்னவென்று 
அறிகின்றேன்....

* மாற்றங்கள் வாழ்க்கையில் 
மாறாமல் இருக்க..
நான் வாழ்வில் அடைந்த 
மாற்றமே "  நீ
அன்று " பிள்ளையாய் "
இன்று " தந்தையாய் "

அன்புடன்
ரேவா 

4 கருத்துகள்:

karthikkumar சொன்னது…

nice one :)

ரேவா சொன்னது…

karthikkumar said...

nice one :)


thanks karthi....

ரேவா சொன்னது…

எல் கே said...

நல்லா இருக்குங்க


நன்றி எல் கே அவர்களே

எவனோ ஒருவன் சொன்னது…

Nice :-)