கானலின் தொடர்பற்ற நிலை டிசம்பர் 29, 2015 ரேவா கவிதை, MP No comments தொடர்ந்து அழைக்கிறாய் தொடர்பற்ற நிலையைத் துண்டிக்க சிறு துண்டு வானம் கால் நுழைந்து கடந்தோடுகிறது மழையாக ஈரங்கள் பதிய ஊன்றுகிற காலடித் தடம் மிச்சம் வைக்கிறது கானலை இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர் Share This: Facebook Twitter Google+ Stumble Digg
0 கருத்துகள்:
கருத்துரையிடுக