உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

புள்ளியின் கோலத்தில் வடியும் பிம்பம்


எப்போது வந்தாலும் தப்பாதோர் இதழ்முத்தம் 
இட்டுவிடுகையில் இனித்திருந்தாய்

இப்போதும் உற்சாகம் உள்ளத்தில் கிடந்தாட
உடைபட்ட முதுகெலும்பின் நினைவெழுந்து கிளர்ந்தாட
தடம் தந்த நினைவின் ரசமெடுத்து பூசிக்கொள்கிறது
புள்ளிமழையில் பூத்திருந்த 

அலுவலகஅறைக்கண்ணாடி..


-ரேவா

0 கருத்துகள்: